ஸ்ரவன் கொடுக்கும் மன்னிப்பே அவன் தாய்க்கு மிகப்பெரிய தண்டனை... சூப்பர்டா... அழகா அதை உணர வச்ச பதிவுக்கு நன்றி... தாத்தா உங்க வளர்ப்பு அருமையோ அருமை... ஸ்ரவன் கிடைக்க பல்லவி தான் லக்கின்னு நினச்சா இப்ப தான் புரியுது அவகிடைக்க அவனும் லக்கி தான்னு....
ஆமாம் க்கா.. அவர்கள் அன்பைக் காட்டும் போது இன்னுமே அம்பிகா தன் செயலை எண்ணி வேதனை படக் கூடும். இந்த தண்டனையே போதுமானது.
இனி எல்லாம் சுபமே
மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு
நீங்க எவ்வளவு பிஸின்னு தெரியும் அதற்கு நடுவிலும் நேரம் ஒதுக்கி கருத்துக்களை பகிர்ந்திருக்கீங்க மிக்க நன்றி ரியா க்கா