ok பானுமா
நான்தான் First,
மிலா டியர்
ஹா ஹா ஹா
பங்க்ஷன்லாம் முடிச்சுட்டு பொறுமையாவே வாங்கப்பா
ஏகபட்ட குழப்பம் இதுல கிருஷ்ணா வேற தாலி கட்டினன். பூங்கோதை என்ன பண்ண போறான்னு பார்க்கலாம்
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ஹா ஹா ஹா
செம ஜாலியான கலாட்டா கல்யாணம்
என்னடா இது கிருஷ்ணா ஹீரோன்னு சொல்லிட்டு இப்போ யுவன் மாப்பிள்ளையா வந்திருக்கிறானேன்னு நான் கூட கொஞ்சம் குழம்பிட்டேன்
ஆனால் ஹா ஹா ஹா
சிரிச்சு மாளலை
ஹா ஹா ஹா
ஆளுக்கொரு கணக்கு போட்டு யாருடைய கணக்கும் சரியாகலை
ஹா ஹா ஹா
பூங்கோதை ஊமையா?
அப்படி நீ நினைத்து கொண்டால் அவள் எப்படி பொறுப்பாவாள், கிருஷ்ணா?
சொத்துக்காக சக்களத்தியின் மகளை பிடிக்காத தம்பிக்கு கல்யாணம் பண்ண ஒருத்தி நினைக்க
அந்த தம்பியோ உண்மையிலேயே அவளைக் காதலிக்க
(நிஜமாவே யுவன் கோதையை லவ் பண்ணினானா?)
அந்த பெண்ணோ அம்மாவுக்கு மனைவிங்கிற அங்கீகாரம் கிடைக்கும்ன்னு கல்யாணத்துக்கு சம்மதிக்க
தான் சொன்ன மாப்பிள்ளைக்கு மகள் கழுத்தை நீட்டப் போறாள்ன்னு தந்தை சந்தோஷமா எல்லாம் அரேஞ்ஜ் பண்ண
இதுக்கு நடுவில் சண்டிராணியை ஊமைன்னு தப்பா நினைத்து அவளைக் கல்யாணம் செய்யும் கிருஷ்ணா என செம ஜாலியான கலாட்டா கல்யாணம்
ஹா ஹா ஹா
ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு
நான் நாலு வாட்டி ரசித்து சிரிச்சு சிரிச்சுக்கிட்டே படிச்சேன், மிலா டியர்
அச்சோ
இப்போ கிருஷ்ணாவை நீ யாருன்னு கோதை கேட்டுட்டாளே
ஹா ஹா ஹா
இப்போ மினிஸ்டர் அருள்வேலும் அவன் தம்பி கிருஷ்ணாவும் என்ன பண்ணப் போறாங்க?
ஹாஹாஹா பார்க்கலாம்அருமையான பதிவு மிலா.பார்த்ததும் பிடிச்சதால யுவன் கல்யாணம் செய்ய நினைக்க,அப்பா எழுதி கொடுத்த சொத்தை வாங்குவதற்காக கயந்திகா திருமணத்துக்கு சம்மதம் சொல்ல, அபரஞ்சிதாவை,கண்ணபிரான் மனைவியாக ஊர் முன் காட்ட வேண்டும் என கோதை சம்மதிக்க.மணமேடை ஏறும் முன் கிருஷ்ணா,கோதைக்கு தாலி கட்டி சொன்னபடி வந்துட்டேன்னு சொல்றான்.என்னடா நடக்குது இங்கே.
அடியெல்லாம் வாங்க முடியாது கவர் பண்ணிக்கனுமா.இந்த பேச்சு பேசறா அவள போய் ஊமைனு நெனச்சிருக்கானே கிருஷ்.என்னது....யார்யா நீ னு கேட்கறா.அவன் காதலிச்சதா சொல்லி தாலியும் கட்டிட்டான்.ஆள் மாறிடுச்சா.
நன்றி டியர்Krishna mind voice...endha oor kari da iva indha kili kilikira.........semma ud......happada en guesssing crt.......semma..... krishna is back❤