மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
அன்பழகி ஐயோ பாவம்
அப்பன் பாலமுருகனின் புத்தி இப்படி புல் மேய போக வேண்டாம்
அதுக்கு முதலிலேயே மேரேஜ் வேண்டாம்ன்னு சொன்ன முத்தழகியை கல்யாணம் செய்யாமலிருந்திருக்கணும்
ஒரு இரண்டு ரூபாய் கடலை மிட்டாய் கூட வாங்கித் தின்ன முடியாத நிலைக்கு வயசு வந்த மகளை தள்ளிட்டு பாலமுருகனுக்கு இன்னொரு பொண்டாட்டி இன்னும் இரண்டு பிள்ளைகள் அவசியமா?
கோதை சொன்ன மாதிரி முனீஸ்வரியின் தம்பிதான் அருள்வேலுக்கு வில்லனா?
ஆனால் அருளுக்கும் அழகிக்கும் கல்யாணம் ஆன பிறகு முனீயின் தம்பி ஏன் பிரச்சினை பண்ணணும்?
அது சரி
கோதையின் போன் நெம்பரை யூஸ் பண்ணி கிருஷ்ணாவை ஏமாற்றியது யாரு?
என்ன பேரு?
ஆனாலும் வர வர ரொம்பவும்தான் டுவிஸ்ட்டு வைக்கிறீங்க, மிலா டியர்