Search results

Advertisement

  1. S

    Story name please

    Story starts from the airport...Hero Doctor from U.S..and he came for his sister's marriage..they are staying in apartment and where he met his ex girlfriend with her child..the story goes like this..pls tell me the story name...
  2. S

    இப்படிதான் இருக்கணுமுனு இதைவிட சிம்பிளா சொல்லமுடியாது

    இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும் புரட்டி போட்டாலும் தோசை மாதிரிபொறுமையாஇருக்கனும் உள்ள ஒன்னும் இல்லாட்டாலும் பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும் அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கனும் ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி கவர்ச்சியா இருக்கனும் உப்புமா மாதிரி...
  3. S

    சில நேரங்களில் சில விஷயங்கள்.

    மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது .மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். மதத்தலைவர் வழக்கறிஞர் இயற்பியலாளர் முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. 'கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என் வினவப்பட்டது. ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான்...
  4. S

    பழக்கார ஆயா...*

    *பழக்கார ஆயா...* தினசரி மார்க்கெட் போவதும், பழம் வாங்குவதும் வழக்கமாக நடப்பது. ஒரு ஆயா பல வருடங்களாக ஒரே இடத்தில், ஒரு டிபார்மெண்ட் ஸ்டோர் முன்பு பழ வியாபாரம் செய்து கொண்டு இருப்பார். ஆபிஸ் போகவர பார்ப்பேன். ஆயாவும் பார்க்கும். சரி. இந்த ஆயாவிடம் வாங்கலாம் என்று முடிவு செய்து போனேன்...
  5. S

    சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்பணம் 8

    *குட்டி கதை - கோபம்* ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கி விட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்க கூடாது...
  6. S

    சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணம் 7

    கிருஷ்ணரின் வேறு பெயர்கள் ********************************* மகாபாரதத்தின் உத்தியோகப் பருவத்தில், குரு நாட்டின் மன்னர் திருதராட்டிரன் தனது தேரோட்டியான சஞ்சயனிடத்தில், கிருஷ்ணரின் வேறு பெயர்களையும்; அதன் பொருளையும் உரைக்குமாறு கேட்டார். அதற்கு சஞ்சயன் கீழ்கண்டவாறு கிருஷ்ணரின் வேறு பெயர்களை...
  7. S

    கடி.. கடி...

    *யார் சிந்தனையிலோ உதித்த சிறந்ந தத்துவங்கள்...* பருப்புல ஒசந்தது முந்திரி பதவில ஒசந்தது மந்திரி ! *தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம்*. *ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியாது.* பல்லுல கல்லு பட்டாலும் கல்லுல பல்லு பட்டாலும் damage என்னவோ பல்லுக்கு தான். *வாழ்க்கை என்பது பனமரம் போல ஏறினா நுங்கு...
  8. S

    சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்பணம் 6

    #பகவானுக்கும்_பக்தனுக்கும்_போட்டி ! ஆயிரக்கணக்கில்‌ நந்த பாலன் விஷமங்கள் செய்த போதிலும், அவர்கள் வீட்டில்‌ சென்று த்வம்சம்‌ செய்த போதிலும், அவனது அத்தனை லூட்டிகளுக்கும் ஈடு கொடுத்துக்கொண்டு, அவன் மீது மாறாத அன்பு கொண்டிருந்தனர் கோகுல வாசிகள். எவ்வளவு அழிச்சாட்டியங்கள் செய்தாலும், ஒரு புறம்...
  9. S

    ஸைக்காலஜி கதை 2

    ஒரு மனிதன்…. எந்தக் குறையும் இல்லை அவனுக்கு… ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை… சிரமப்பட்டான்… அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள். “பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு… அங்கே ஒரு பெரியவர் இருக்கார்… போய்ப் பாருங்கள்!” ஆசிரமத்துக்குப் போனான்…...
  10. S

    அழகான வரிகள்

    வியக்க வைத்த வரிகள் "" "" "" "" "" "" "" "" "" " நோய் வரும் வரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்! பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..! பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....! உங்களின்...
  11. S

    உண்மை...உண்மை

    தர்மம் செய்ய 10 ரூபாய் பெரியது ~~~~~~~~~~~~~~~~ ஷாப்பிங் போக 1000 ரூபாய் ரொம்ப சிறியது ~~~~~~~~~~~~~~~~~~ ஒரு பக்கம் கீதையை படிக்க அலுப்பு 100 பக்க வார இதழ் படிக்க ஆர்வம் ~~~~~~~~~~~~~~~~~~ 1 மணி நேரம் கடவுளை வணங்க சலிப்பு 3 மணி நேரம் சினிமா விருப்பம் ~~~~~~~~~~~~~~~~~~~ பத்திரிக்கை...
  12. S

    சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்பணம் 5

    !! *ஜெய ஸ்ரீ கிருஷ்ணா* !! பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,""அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!'' என்றார். ""மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப்...
  13. S

    குங்குமத்தின் சிறப்பு*

    *குங்குமத்தின் சிறப்பு* குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்றியில் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக்...
  14. S

    Jokes jokes

    *ஜக்கு:* என்னடா 5 மணிக்கு வரேன்னுட்டு ஆறரை மணிக்கு வர்ற? *மக்கு:* ரோடுல ஒத்தன் 500ருபா நோட்டைத் தொலைச்சுட்டு தேடிக்கிட்டு இருந்தான்! *ஜக்கு:* பரவாயில்லையே! தேடி எடுத்துக் கொடுத்தியா? *மக்கு:* இல்லை அவர் போற வரைக்கும் நோட்டு மேலேயே நின்னுகிட்டு இருக்கவேண்டியதாப்போச்சு...
  15. S

    பரமஹம்ச யோகானந்தா

    பரமஹம்ச யோகானந்தா தன் உடலை விடும்பொழுது, அவர்முன் 700 பேர் இருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார். தான் உடலை விடும் முன்பே, ‘நான் உடலை விடப்போகிறேன்’ என்று அவர் அறிவித்திருந்ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர். வந்தவர்களுடன் சிறிது...
  16. S

    சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்பணம் 4

    *கண்ணனுக்கே அர்ப்பணம்* ஒரு சிறிய கிராமம். மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணன் கோவில். அர்ச்சகரும், அவரிடம் வேலைபார்த்துவரும் சிறுவன் துளசிராமனும் காலை 4 மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள். துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களை யெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தரவேண்டிய பணி. கிருஷ்ண பகவானே...
  17. S

    கணவன் மனைவி jokes

    கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு! மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல் தான் பரவுது! அது எப்படி உங்களுக்கு வரும்.. கணவன்: ???????? கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு! மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல் தான்...
  18. S

    குட்டி சைக்காலஜி கதை

    *காபி பொடி டப்பா மூடியில் இவ்வளவு பெரிய சைக்காலஜியா* கற்பனைக்கதை அல்ல. அனைவருக்கும் *பாடம்* புகட்டும் அருமையான *நிகழ்வு.* கேரளாவில் ஒதுக்குப்புறமா ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல, மூன்று சென்டுல ஒரு வீடு. வீட்டை சுத்தி தோப்பு. தொடர்ச்சியான பருவ மழையும், குளிர்ச்சியான கிளைமேட்டும்...
  19. S

    அட்சய திரிதியை (மே 14-5-2021)

    அட்சய திரிதியை (மே 14-5-2021) 1. பரசுராமர் அவதரித்த திருநாள் 2. கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த நாள் 3. பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள். 4. பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள், 5. வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான்...
  20. S

    மதுரை_குஞ்சரத்தம்மாள்- வாட்ஸப் பகிர்வு

    #மதுரை_குஞ்சரத்தம்மாள் ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது கேள்விப்பட்டதுண்டா? 1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து திண்று...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top