மூனு வருஷம் கழிச்சு அடுத்த முயற்சி என்று சொல்லிட்டானே எங்க ஹீரோ சொன்னால் செஞ்சிருவாரு
யாருக்காகவும் தன்னோட இயல்பை மாத்திக்காத பிரவா மலருக்காக மட்டும் கொஞ்சமே கொஞ்சம் மாத்திக்கிறான்... இவன்கிட்ட மாட்டிக்கிட்டு மலர் பட்ட அவஸ்தையை விட தமன் பட்ட அவஸ்தை தான் ஜாஸ்தி., அட தன்னோட குழந்தைங்களை பார்த்தவுடன் இரும்பு மனிதன் கண்ணுல இருந்து கண்ணீர் வருதே...
இப்ப ரெண்டுமே பையனா போயிட்டதுனால, அடுத்து பொம்பளை பிள்ளை வேணும்னு அடம் பிடிப்பானே... மலர் இதுக்கு மட்டும் நீ ஒத்துக்கவே கூடாது...
இது தமன் எங்க ஹீரோவுக்கு குடை பிடிக்கும் போது எடுத்த மாதிரி இருக்கு
அப்ப உங்க ஹீரோவையே பத்து மாசம் சுமந்து பெத்துக்க சொல்லுங்க.. எங்க மலரை விட்டுருங்க...மூனு வருஷம் கழிச்சு அடுத்த முயற்சி என்று சொல்லிட்டானே எங்க ஹீரோ சொன்னால் செஞ்சிருவாரு
பத்து மாசம் தான் உங்க பொறுப்பு அப்புறம் எங்க ஹீரோ தான் வளர்க்க போறாரு இப்போ கூட பிறந்த உடனேயே எங்க ஹீரோ தான் தூக்கி சுமக்குறாருஅப்ப உங்க ஹீரோவையே பத்து மாசம் சுமந்து பெத்துக்க சொல்லுங்க.. எங்க மலரை விட்டுருங்க...