பிரவா கண்ணில் கண்ணீர்.... நெகிழ்வான தருணம்
யாரலையும் முடியாதது ,பசங்க செய்தாச்சு...
இனி இன்னும் பொறுப்பாக இருப்பார்...
கதையின் ஆரம்பத்தில் இருந்ததற்கு , இப்போ சான்ஸே இல்லை....
தொழில், குடும்பம் இரண்டுமே பிரவா எண்ணங்கள் சரியே....
அக்காவின் தோல் சாய்வது, தங்கையின் பள்ளி பருவம்.... மகிழ்ச்சி
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மா