பிரவாகன் அவன் அவனாவே இருக்குறது தான் அழகு......
அவனை சார்ந்தவங்களுக்கு எப்போவும் அவன் பேரன்புக்காரன் தான்.....
மலர்கிட்ட பணிஞ்சு போறது அவனோட அதீத அன்பும் அக்கறையாலயும்......
ரெண்டு குட்டி பிரவாகன் வந்தாச்சு..... மலர் இனி மூணு பேர் கூட மல்லு கட்டணும்....