பேரன்பு பிரவாகம் -33

Advertisement

amuthasakthi

Well-Known Member
மலர்...எப்படிமா இவன் கூட குடும்பம் நடத்துற :rolleyes:

மிருணா திரும்பவும் நீங்க இருக்க சொல்லலேயேனு தான் விஷ்ணு கிட்ட கேட்குறா...அவளாவே இருக்கனும்னு ஏன் தெரியல...வசதியா செல்லமா வளர்ந்ததாலயா
 

உதயா

Well-Known Member
இது என்ன மூணு புள்ளி வச்சு இருக்கீங்க? உங்க ஹீரோக்கு நாமத்தை போட்டுற வேண்டியது தானே... :p:p
View attachment 12190
விஷ்ணு, மலர், அவளோட அக்கா மூனு பேர் வாழ்க்கையும் ஒரு வழி ஆக்க போறார் என்று அர்த்தம் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
Thank you so much friends.







:):):):):)


Please read and share your thoughts.
Superb
 

P.Barathi

Well-Known Member
மிருணாளினியோட கோபம், வருத்தம் நியாயமானது-அவளோட அண்ணனை அவனோட இடத்தில , அவன் staffs முன்னாடி சொன்னது அவமானம் தான்.

விஷ்ணு சொல்றது சரி- அவனோட குடும்பத்தில அவன் என்ன பேசினாலும் சரி செய்திடலாம், ஆனா பிரவாகன் பேசினா வேறமாதிரி போய்டும்.

அட கடவுளே- இந்த பிரவாகன் எப்போதான் அடங்குவான், இவன் பொண்டாட்டிக்கு இவன்தான் எல்லாமா இருக்கணும், இவன் தங்கச்சிக்கும் விஷ்ணுவுக்கு முன்ன இவன்தான் முடிவு
முடிவு செய்வானா. மலருக்குதான்னு பார்த்தா தங்கைக்கும் அதே தான் போல-குழந்தை வந்தா எல்லாத்தையும் விட்டுட்டு வீட்ல இருக்கிறதுதான் இயல்புனு நினைக்கிறான்

இப்போ அடுத்த பிரச்சினை. மலருக்கு கலக்கம், ஆனா இவன் எப்பவும்போல பணமா, மிரட்டலானு கலங்காம இருக்கான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top