அவனோட தரப்பிலிருந்து அவன் பேசியது எல்லாம் சரி தான். அனைத்தையும் மீறி அவள் மேல் இருந்த காதலில் தான் திருமணம் வரை வந்திருக்கிறான். ஆனால் அவனுக்குள் இருக்கும் அந்த தாழ்வு மனப்பான்மையை சரி செய்ய வேண்டியது ஜெயந்தியின் கடமையே.....அவன் மீது அன்பு வைத்திருப்பவள் மனம் திறந்து அவனிடம் பேசி இருக்க வேண்டும்...
சூப்பர் அப்டேட்......துளசி பொங்கிய விதம் சரி தான்..எத்தனை நாள் அவளும் பொறுத்து போவா? போன் எடுத்து பேசலேன்னதும் தலைவருக்கு அவ்வளவு கோபம் வருது ஆனா இவர் முகம் பார்க்க மாட்டாராம், சரியா பேசமாட்டாராம்....ஆனா அவ இப்போ எதிர்ப்பை காட்டினதும் அதிர்ச்சியா இருக்கு....அந்த ஷோபனாவோட அப்பாவையும், அம்மாவையும்...
ஹாய் மல்லி,
செம செம போங்க....என்னவொரு கதைக்களம்....அதை நீங்கள் கொண்டு போகும் விதம் சான்சே இல்லை. ஒவ்வொருவரின் உணர்வுகளையும் அவரவர் தரப்பில் இருந்து யோசித்து கொடுத்து இருக்கீங்க....அடுத்து எப்போ வரும்னு ஆவலை எற்படுதிட்டீங்க...