ThangaMalar
Well-Known Member
ச்சே.. ரொம்ப நல்லவ மா நீ...Yess, konjam kammi than. Ipathiku ithu pothum malar ma. Innum niraya stories varum Apa innum perusa kekanum la...
ச்சே.. ரொம்ப நல்லவ மா நீ...Yess, konjam kammi than. Ipathiku ithu pothum malar ma. Innum niraya stories varum Apa innum perusa kekanum la...
துண்டை கொடுத்து தானே...மாட்டிக்கிட்டோம்History ya marakka koodathu gold..
Thundoda Vara sonnavangale ipdi sollalaama
ஆம் தங்கமலர், பணம் படைத்தவர்கள் வாழ்வைகூட எதார்த்தமாக கையாண்ட விதம் அழகுதானே.சூப்பர் கவிதை மித்ரா.. அசத்தல்..
ஆனா ஒரு டவுட்டு...
மற்ற கதைகள் Ok..
SJM um எதார்த்தம்... ம்... எளிமை.. ம்ம்!
Lamborghini car... Porsche car..
IPL.. Hollywood.. வைர கீரிடம்..
நீச்சல் குளம் in bed room..
ரொம்ப எளிமை....
உனக்கு தான் சப்போர்ட் பண்றேன் சசிEna Ponnamma enaku Apa support pana matingala
ஆட்டோவில் அனுப்புவா...கவலைப்படாதHifi potu enaku thantha sari, epdi courier la send panringala
நன்றி வித்யாWowwwwww superb mithra
எஸ் அது உண்மைதான் MM -மின் ஜாலம்ஆம் தங்கமலர், பணம் படைத்தவர்கள் வாழ்வைகூட எதார்த்தமாக கையாண்ட விதம் அழகுதானே.
நமக்கு பழக்கமில்லா கார்களையும், ஐபிஎல் பின்னனியையும், திரை உலகையும் சரியாகப் பொருத்தி புரியும் விதத்தில் சொன்ன நடை எளிமைதானே.
திருப்பதியில் வைரக் கீரிடம் ஏழுமலையானுக்கு சாதாரணம் தான் என்று சொல்லலாம் அல்லவா...
கடைசியில் நீச்சல் குளம், இது பணம் படைத்த மாளிகையில் ஓர் அங்கம்.
அது எங்கே என்பது அவரவர் மன நிலையைப் பொருத்தது தான்.
இந்தக் கதையில் முதலில் இருந்தே அவன் மனம் இந்த விசயத்தில் முரணானதுதான்.
அதனால் அதையும் அவன் வழியில் எடுத்துக் கொள்ளலாம் தோழி.
உங்கள் விளக்கமும் பதிலும் அருமை தங்க மலர். நன்றி