E99 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வாக்கிங் போகும் போது ஓம் நமோ நாராயணா தான் சொல்லிக் கொண்டே போவேன்...கடந்த திங்களிருந்து இன்று வரை மொட்டை பாஸ் சீன்ஸ் தான் மைன்ட் ல ஓடுது..எப்படி சுற்றினேன் எத்தனை ரவுண்டு. ..ஓண்ணும் தெரியலை. .சமைக்கும் போதும் உப்பு போட்டோமா...

ஹ்ம்ம். .எதுமே நியாபகம் இல்லை. .
ஓரு நிழல் கதை வாழ்வின் நிஜத்தை பாதிப்பது என் வாழ்வில் இதுவே முதல்முறை. ..
பைத்தியமாக்கிட்டீங்க மல்லி ...
ஹீரோ சொல்லற மாதிரி கொல்றீங்க மல்லி. ..:)
ஹா ஹா ஹா
 

Joher

Well-Known Member
வாக்கிங் போகும் போது ஓம் நமோ நாராயணா தான் சொல்லிக் கொண்டே போவேன்...கடந்த திங்களிருந்து இன்று வரை மொட்டை பாஸ் சீன்ஸ் தான் மைன்ட் ல ஓடுது..எப்படி சுற்றினேன் எத்தனை ரவுண்டு. ..ஓண்ணும் தெரியலை. .சமைக்கும் போதும் உப்பு போட்டோமா...

ஹ்ம்ம். .எதுமே நியாபகம் இல்லை. .
ஓரு நிழல் கதை வாழ்வின் நிஜத்தை பாதிப்பது என் வாழ்வில் இதுவே முதல்முறை. ..
பைத்தியமாக்கிட்டீங்க மல்லி ...
ஹீரோ சொல்லற மாதிரி கொல்றீங்க மல்லி. ..:)

நிஜம் தான்.....

நான் எப்படி இந்த கதையை படித்தேன் என்பதை என் பசங்க தான் கடுப்புல சொல்லுவாங்க........

Mummy PC and tabல எப்பவும் செய்யுற ஒரே வேலை நாவல் படிப்பது தான்......

ஞாபக மறதி கூட அதிகம் தான்......

தன்னையே மறக்க செய்யும் ஒரு நிலை என்று கூட சொல்லலாம்......
 

Sundaramuma

Well-Known Member
அற்புதம் .... மல்லிகா ...அற்புதம் ....
லவ் மீ ???.... என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடிந்ததில்லை ......
தோன்றும் உணர்வுகளை காதல் என்ற பெயரில் அடக்கிவிட முடியுமா என்று என்றும்
தெரிந்ததில்லை .....அனால் அவர்களின் இடத்தில யாரையும் வைத்து பார்க்க
முடிந்ததில்லை ..... இதற்கு பெயர் தான் காதலா???
Awesome and outstanding episode.....
Thank you very much. Mallika:):):)
 
S

semao

Guest
Last edited by a moderator:

Joher

Well-Known Member

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் - உந்தன்

கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன் காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை கண்டதும் கண்டு கொண்டேன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்


வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் என்னை பார்ப்பது போல் ஒரு கலக்குமும் தோன்றுதடி
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி


கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக் கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்நிலவே உன்னை தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சுடக்குகெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை காதுக்குள் ஒதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள் புதிய
கவிதைகள் என்றுரைப்பேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top