E96 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
Hi malli,
நான் இணையம் வந்த புதிதில் கதை பதிப்பகம் போயிடுச்சு..
கமெண்ட் முழுதும் படித்து, ஆவலுடன் காத்திருந்து படித்த நாயகன்
அறிமுக காட்சியிலேயே கவர்நதவன் ரமணன்....வர்ஷூ ப்ரச்னை ஆணிவேரை புடிச்சுட்டான்.....தப்பு தப்பா யோசனை சொன்ன மேனேஜர் காலி...பத்தியாச்சு.
ஈஸ் விழுந்தது தெரியுதா....உங்க வாரிசு தான் சார்.
சாரி கேட்க மாட்டேன் ..செம தில்லு தான்
வர்ஷாவை அஸ்வின் கூட சேர்ததுடுவாங்களா மல்லி..
பத்து ட்ரைவர் இன்னுமா வாறாரு:eek:..பொண்டாட்டிக்கு தான் வேகமோ..
மை லவ் பத்துவை பேசாட்டா..நோ தூக்கம்..


Vakkeel vela pakka vaikka koodathunnu
Malli mudivu panna
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Vakkeel vela pakka vaikka koodathunnu
Malli mudivu panna
வேகம்...வேகம்...இல்ல வக்கீலுக்கு..
வர்ஷூ பேசாறன்னு தான் ரஞ்சனியை கவனிச்சு பார்ககிறான்..
பக்கி மறந்துட்டான்...
 
S

semao

Guest
நல்ல பதிவு
ஹப்பா
ஒன்னும் ஆகலை
தலை மூச்சு விட்டுக்கோபா

வர்ஷி மா. சூப்பராக பண்ற
கெத்தா உள்ள போறதென்ன
அப்புறம் பயமா
நோ பேபி
நம்ம சரித்திரத்தில அப்புறம் கல்வெட்டு வைப்பாங்க


வா(வ)ரா ரமணா
நுவு என்ட கதைக்கு ரா ரா ரமணா
நாக்கு சால சந்தோஷங்க உந்தி
 

fathima.ar

Well-Known Member
தடைகள் நீங்கியே
காதல் வானில்
பறக்கும் முன்
வண்ண மயிலின்
முன் தன் நாக்கை
நீட்டியது
பாம்பு ...
விஷமாய் வார்த்தைகளை
கொட்டியே...

மயில் தனை
தாக்கியவள்
அறியாள்....
அழகு மயிலெனினும்
தன்னை தாக்கும்
பொழுது..
தன்னை காக்க
கழுகாகவும் மாறும்
வல்லமையும்
ஆளுமையும்
கொண்டவள்...
 

ThangaMalar

Well-Known Member
தடைகள் நீங்கியே
காதல் வானில்
பறக்கும் முன்
வண்ண மயிலின்
முன் தன் நாக்கை
நீட்டியது
பாம்பு ...
விஷமாய் வார்த்தைகளை
கொட்டியே...

மயில் தனை
தாக்கியவள்
அறியாள்....
அழகு மயிலெனினும்
தன்னை தாக்கும்
பொழுது..
தன்னை காக்க
கழுகாகவும் மாறும்
வல்லமையும்
ஆளுமையும்
கொண்டவள்...
மயில் வர்ஷ் பேபி..
வர்ஷா நாகம்..
செம பாத்தி..
நீ கானம் பாடும் குயில்..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தடைகள் நீங்கியே
காதல் வானில்
பறக்கும் முன்
வண்ண மயிலின்
முன் தன் நாக்கை
நீட்டியது
பாம்பு ...
விஷமாய் வார்த்தைகளை
கொட்டியே...

மயில் தனை
தாக்கியவள்
அறியாள்....
அழகு மயிலெனினும்
தன்னை தாக்கும்
பொழுது..
தன்னை காக்க
கழுகாகவும் மாறும்
வல்லமையும்
ஆளுமையும்
கொண்டவள்...
சூப்பர்..
 

aravin22

Well-Known Member
Hi mam

என்ன இருந்தாலும் ஒருத்தரைப்பற்றி அவதூறாக பேசுதல் மிகவும் பிழையான செயல்,வர்ஷினி வர்ஷாவை அடித்ததில் தப்பே இல்லை,வர்ஷினி ஏன் மன்னிப்பு கேட்கணும்.


நன்றி
 

Hema27

Well-Known Member
தடைகள் நீங்கியே
காதல் வானில்
பறக்கும் முன்
வண்ண மயிலின்
முன் தன் நாக்கை
நீட்டியது
பாம்பு ...
விஷமாய் வார்த்தைகளை
கொட்டியே...

மயில் தனை
தாக்கியவள்
அறியாள்....
அழகு மயிலெனினும்
தன்னை தாக்கும்
பொழுது..
தன்னை காக்க
கழுகாகவும் மாறும்
வல்லமையும்
ஆளுமையும்
கொண்டவள்...
Excellent fathee...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top