Arumai ..Fathimaஅன்றே சகோதரன் ஆனான்..
துயர் தாங்காது
உயிர் போக்க
முயன்றதே பெரும்
இழப்பிற்கு வழியாகி இருக்கும்
அதை தடுத்தே
உயிர் காப்பான்
தோழன் ஆனான்
Awesome ...Meeraஎன் வாழ்க்கையின் வில்லனாய் வந்து
தடம் மாற்றி கள்ளனாய் போனாய் உள்ளே அன்று
வெளியே வந்த பின் இன்று
மானம் காக்கும் கண்ணனாய்
உயிர் ஈய்ந்து காக்கும் உன்னதனாய் மாறி
திரை மறைத்து தலை காக்கும் தேவனாய்
தலையின் வழி நடக்கும் தளபதியாய்
தலைவியின் தொழில் காக்கும் தூயவனாய்
துணையாய் வரும் காவலனாய்
கண் பார்த்து பின் நிற்கும் சேவகனாய்
முறை செய்யும் அண்ணனாய்
தோள் கொடுக்கும் தோழனாய் மட்டுமல்ல
சில நேரம் குறையுரைக்கும் கீரனாய் ஆனாய்
உன்னை எழுத எண்ணும் போது
வானவில்லின் வண்ணமோ நீ என எண்ணினேன்
ஆனால் விட்டதடா இனும் மூன்று
அதில் தசமாய் ஆனாயடா அதனால்
அன்று விஷமாய் இருந்த நீ
இன்று எங்களை உன் வசமாய் ஆக்கினாய்
Malli எப்பவும் 3parts கொடுப்பாங்க...இப்ப எல்லோரும் 100 episode கேட்கவும் அதைsplit பண்ணி no of episodes increase பண்ணிட்டாங்க....ஹா ஹா ஹா