கதை கிதை எல்லாம் நினைப்பு இருக்கு. . take your own time dear,we will waitஎனக்கே தெரியுது....கிட்டத்தட்ட ஒருவாரம் ஆகுது பதிவு போட்டு .....
எப்பெல்லாம் நான் 'காத்து' வேகத்துல எபிசொட் அடிக்கணும்னு மனசுல முடிவு பன்றானோ, அப்போல்லாம் 'சூறாவளி' வேகத்துல ஏதாவது ஒரு தடை வந்திடுது....
இதுவரைக்கும் இப்படியெல்லாம் கேப் விட்டுப் பதிவு போட்டதுமில்லை. எனக்கே படிக்கிறவங்கள காக்க வைக்கிறது ரொம்பவும் வருத்தமா இருக்கு....
இனிமேல் பிளான் பண்ணாமல், எழுத பாக்குறேன். நான் இப்பகுள்ள முடிக்கணும் ஒரு பிளான் போட்டால், வேற ஏதோ பிளான் execute ஆகுது...ஜோகங்கள்!
கதையைக் கிதைய மறந்திடாம revise பண்ணியாச்சும் படிச்சிடுங்க அன்பு நெஞ்சங்களே....
ப பா பூ 24