MEGALAVEERA
Well-Known Member
Nice epi
ஆறு வருசமா அமைதியா இருந்தவன் இப்போதான் கௌஷிய உன் மறுமைக்கு சொல்லி இருக்கான். இனி அம்மாவை சமாளிப்பானாக்கும். பார்க்கலாம்.அடிப்பாவி...கௌசி பெரியப்பா இறந்ததை கேட்டு வருத்தப்படாம,பஸ்ல போகனுமான்னு கிரிஜா நெனைக்கிறாளே.இவதான் இப்படின்னா ஜாடிக்கு ஏத்த மூடியா இவ புருசன் சுரேஷ் இவளுக்கு மேல இருக்கான்,ரெண்டு பேருமே சுயநலம் பிடிச்ச பிசாசுங்க தான்.
அக்காவை கட்டினா தங்கை இலவசமா,வேலைக்காரியா வைக்க வேண்டியவள வீட்டுக்காரியா ஆக்குனது எங்கம்மாவோட குத்தம்னு வாய்கூசாம பேசியிருக்கா,அப்பவே அவ அண்ணன்ட்ட சொல்லியிருந்தா கொஞ்சமாவது அடங்கியிருப்பா.இவ்வளவு வன்மம் வச்சிருக்கறவ எதுக்கு கல்யாணம் செஞ்சுதர சொல்லி கெஞ்சுனா,ஏன் வேணாம்னு அனுப்புனா
இழவுவீட்ல என்ன பேசறோம்னு அறிவில்லாம பிசாச போல இவகத்திட்டு கௌசிய சொல்றா
போயிட்டு இருந்தவட்ட பேசுனது நானு,என்ன ஏதுன்னு கேட்காம கத்துனது நீ பட்டம் அவளுக்கானு
இப்பதாவது வாய தொறந்து கேட்டானே.நெஜமாவே இந்த அம்மா கோண்டுதான் ஹீரோவா...
பிடிக்காத மருமக வர்றா மயக்கிடுவான்னு பயமிருந்தா,அவங்க கிளம்பற வரைக்கும் மகனை எங்கேயாவது தொறத்த வேண்டியது தானே.சாவுக்கு வந்தவங்கள தொறத்துறதும் இல்லாம,
சந்திரா வீட்டை விட்டு போக சொன்னதா பொய் சொல்றா என்ன ஜென்மமோ.அண்ணன்
இல்லை என்றதும் ஆட ஆரம்பிச்சுட்டா.சந்திரா இப்பதாவது பேசட்டும்.
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்