மிகவும் அருமையான பதிவு,
சோனா ரதி டியர்
அட வீணாப் போன அருளு பிரகாஷு அருளு குமரனு நொண்ணன் தம்பிகளா
உங்க இரண்டு பேருக்கும் கொஞ்சம் கூடவா இரத்த பாசம் இல்லாமல் போயிடுச்சு?
கூடப் பிறந்த இரண்டு தங்கச்சிங்களும் அவங்க குடும்பத்தோட வந்திருக்கிறதைப் பார்த்து வரவேற்காமல் வைதேகியின் நொண்ணியும் அவ பிள்ளையும் உங்களுக்கு முக்கியமா போயிட்டாங்களா?
சரி இந்த இரண்டு பெரிய பீடைகள்தான் இப்படின்னா வீட்டிலிருக்கிற மத்த எந்த ஜீவன்களும் என்ன ஏதுன்னு எட்டிக் கூட பார்க்கவில்லையே
இதுக்கும்தாண்டா சேர்த்து வைச்சு செய்ய ரிஷிவந்த் வந்திருக்கிறான்
காலேஜ்லே சும்மா அவளைப் பார்த்ததுக்கே ஜெயிலில் உட்கார வைச்சுட்டான்
ஆனானப்பட்ட வீரனுங்க சூரனுங்கன்னு பெருமை பீத்திக்கும் அத்தை புருஷனும் அவன் நொண்ணனும் ஒண்ணும்ம்ம்ம்ம்ம் கிழிக்க முடியலை
இனி வீட்டுக்குள்ளே வந்ததுக்கப்புறம் வடிவாய் வவவவவடிவு ஏத்தி விட்டதை கேட்டுட்டு ஜனனி ஜாம்முன்னு ஏதாவது ரொட்டிக்கு தொட்டுக்கலாம்ன்னு சந்தோஷ் நினைத்தால் ரிஷிவந்த் இவனை நசுக்கி சாறு பிழிஞ்சு ஜாம்மாக்கிடுவான்