உங்களுடைய "உன் நினைவே
என் சுவாசமானதுங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ப்ரியா ரதீஸ் டியர்
விடவே மாட்டா அன்பு.உன் புள்ளைகளுக்காக பரிதாபப்பட்டு கல்யாணம் பண்ணிகிட்டாளோ! இல்ல உன்ன லவ் பண்ணுறதால திட்டம் போட்டு கல்யாணம் பண்ணிகிட்டாளோ! அன்புக்கு கோடி உன்ன விட மாட்டா மாறா.
நன்றி டியர்Best wishes sis....
Nice start
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்
ராசாத்தியம்மாளின் பொண்ணுதான் அன்புக்கொடியா?
மணிமாறனுக்கு ஏற்ற சரியான ஜோடி
இன்னும் நல்லா அவனை வைச்சு செய், அன்பு
ஹா ஹா ஹா
அடேய் மணி நீ என்னடா அவளை ஏத்துக்குறது?
இரண்டு குழந்தைகளோடு அல்லாடும் உன்னை அன்பு ஏற்றுக் கொண்டதே பெரிய விஷயம்தான்
மணிமாறனின் முதல் மனைவி எங்கே?
இறந்து விட்டாளா? இல்லை ஓடிப் போயிட்டாளா?
மணியின் முதல் பொண்டாட்டியை வவவவவசந்தி மூதேவிதான் கல்யாணம் பண்ணி வைச்சாளா?
புருஷன் அவனுடைய பெற்றோர் பிள்ளை எல்லோரையும் பட்டினி போட்டுட்டு இங்கே வந்து அன்புவின் முடியைப் பிடித்து ஆட்டியவளின் சிண்டு அகிலம் மாமியாரின் கையிலா?
ஹா ஹா ஹா
வசந்தியை நல்லா வைச்சு செய்யுங்க அகிலா மாமி
கவிமாறன் இன்னும் வந்து சாப்பிடலையே அவனுக்கும் சேர்த்து இட்லி ஊத்து, அன்பு
அன்புக்கொடியை பஞ்சாயத்தைக் கூட்டச் சொல்லி அனுப்பினது யாரு?
அகிலம் பாட்டியா?
ஹா ஹா ஹா
கேடி பாட்டிதான்
மணிமாறன் தோளில் கை போட்டது யாரு?
தாத்தா நல்லசிவம்தானே
இல்லை தம்பி கவிமாறனா?