மதி பொண்ணு நீ நல்ல நடிக்கிற போலீஸ் காரன் கண்டுபிடிக்கிற அளவுக்கு உன் நடிப்பு திறமை சபாஷ்...
மகேஷோடஅம்மா? அப்பா?
கேஸ தீவிரமா விசாரிச்சு முடிச்ச விதம் நல்லா இருக்கு.
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்
கங்காதேவி பின்னாடி வந்த அவள் புருஷன் சிவசங்கர் வர்மாவா?
கங்காதேவி சிவசங்கரின் ஸ்டெப்னியா?
அப்போ இந்த நாவல் முடியப் போகுதா?
ஓகே ஓகே
ஹா ஹா
சமயோசிதமாக ஆதாரத்தோடு குற்றவாளிகளைப் பிடித்து விட்டனர்..
மகேசும் புகழும்....
நன்றி டியர்Nice epi