நேற்று இரவு தான் உங்கள் கதையை படிக்க ஆரம்பித்தேன்.அருமையான கதை மித்ரா. வாழ்த்துக்கள். சில இடங்களில் தொய்வு இருந்தது; கிராமிய பேச்சு வழக்கில் நடை எழுதியது சிறப்பு. ஆனால் எல்லா இடங்களிலும் பயன்பாடு இல்லாமல் சாதாரண வார்த்தையாடல் வந்திருக்கிறது. இதை தவிர்த்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மிக்க நன்றிகள் சிஸ்Nice story