@banumathi jayaraman epadi soneenga Banu ma ?
ஹா ஹா ஹா@banumathi jayaraman epadi soneenga Banu ma ?
Ha ha athu seriஹா ஹா ஹா
First அப்டேட் படிச்சுட்டு முதலில் அமுதவல்லி நாகராஜன் டியர்ன்னு நினைத்தேன்
அப்புறம் மகேஸ்வரிரவி டியர் சொர்ணா சந்தனகுமார் எழுத்துக்கள் போல தோன்றியது
அப்புறம் பூதம் பேச்சுக்கள்தான் உங்களை, உங்கள் எழுத்தை ஞாபகப்படுத்தியது
என்னதான் சக்கரையும் கதிரவனுக்கு பெஸ்ட் ப்ரெண்ட்ன்னாலும் சென்ட் சோமாஸ் பாண்டி போல வருமா?
சோமாஸ் பாண்டியை நான் ரொம்பவும் மிஸ் பண்ணுறேன்ப்பா
Nalla mudiva sollunga Parthiban...
ராசிதா டியரின் நாவல்கள் ரொம்பவே அருமையா இருக்கும், ரியா டியர்
முதல் நாவல் "காதலெனும் தீவினிலே கால் பதித்த மயிலிறகே"or "மனம் கொய்த மயிலிறகே" நாவலே நிறைய டுவிஸ்ட்டுகளுடன் ரொம்ப நல்லாயிருக்கும்ப்பா
"நின் மேல் காதலாகி நின்றேன்" சூப்பர் டூப்பர் நாவல்
"புயலின் தென்றல் அவள்" and "சோழனின் சபதம்" நாவல்களும் சூப்பரா இருக்கும்ப்பா
Nandri akkaநல்வரவு ஆகுக ராசிதா..
கதிர் கதைக்கு அப்புறம் உங்கள ரொம்ப மிஸ் செஞ்சேன்... பூதம் பாத்திரம் மூலம் உங்கள் நியாபகம் வந்தது.. வரலாற்றில் பிசியாக இருக்கிறாங்களேனு நினைச்சேன்..
திரும்ப உங்களை கண்டதில் மிக்க மகிழ்ச்சி ராசி... வாழ்த்துக்கள்