MaryMadras
Well-Known Member
அருமையான பதிவு மிலா.வாணன் குழந்தை அசைவை பார்த்து மகிழ்ச்சியில் இருக்க, அவனுக்கு நிலா அப்பாவை பிடிக்காது என்பதை மறந்து,எனக்கு எங்க அப்பா தான் ஹீரோன்னு சொல்லி வாய விட்டு வாங்கி கட்டிக்கறாளே.
பாவத்திலும் மகாபாவம் பெத்த தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காம தடுக்கறது தான்,அந்த பாவத்தை நீ பண்ணாதே என சொல்லி லேகா அழுவது கண்கலங்க வக்கிறது.
லேகா குழந்தையை பெற்றதும் அவளையும்,குழந்தையையும் பிரித்தது,லேகாவின் மனவருத்தமும் தெரியுது.வாணன் பேசிக்கு வந்த செய்தி என்ன,அவன் சென்னைக்கு செல்ல காரணம்....
பாவத்திலும் மகாபாவம் பெத்த தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காம தடுக்கறது தான்,அந்த பாவத்தை நீ பண்ணாதே என சொல்லி லேகா அழுவது கண்கலங்க வக்கிறது.
லேகா குழந்தையை பெற்றதும் அவளையும்,குழந்தையையும் பிரித்தது,லேகாவின் மனவருத்தமும் தெரியுது.வாணன் பேசிக்கு வந்த செய்தி என்ன,அவன் சென்னைக்கு செல்ல காரணம்....
Last edited: