ராஜேந்திரன் வெரி அண்டஸ்டாண்டிங் அண்ட் ப்ரேன்ட்லி அப்பா அத கொஞ்சம் டீப்பா எழுதணும்னு இருந்தேன் முடியல.அருமையான பதிவு மிலா.ஏற்கனவே கை நீ...ளம்.அடி வாங்குனவனுக்கு தானே தெரியும்.குழந்தையை கொஞ்சிட்டு விது கூடவே இருந்த வாசுகி,அபர்ணா வரவும் அவளே குழந்தையா மாறிட்டா.
சும்மா தேவதை மாதிரி இருந்தா, பார்த்த உடனே விழுந்துட்டேன் என ரோஹன்,மந்த்ராவை காதலித்து,திருமணம் செய்ததாக சொன்னதை அவளால் நம்பவே முடியவில்லை.
என்ன குடும்பம்யா இதுன்னு நெனச்சா, அப்பாவே மகனுக்கு ஊத்தி கொடுத்து,அவன் வாயாலேயே மந்த்ராவை விரும்பியதை உளற வச்சுட்டார் ராஜேந்திரன்.ரோஹன் தன் காதலை பற்றி பேசுவதற்க்கு முன்,மந்த்ரா அவன் காதலை தெரிந்து ஹனிமூனுக்கு கடத்தி சென்று விட்டாள்.
வாசன் சொன்னது போலவே வாசுகிக்கு தங்க கொலுசும்,வளையலும் வாங்கி கொடுத்துட்டான்.சத்யாவை போல உள்ளவங்க எப்பவும் திருந்தவே மாட்டாங்க.இதையெல்லாம் விஷேசத்துக்கு கூப்பிடவே கூடாது.பொறாமையிலே பொங்குது திருந்தாத ஜென்மம்.
விது என் தம்பி பொண்ணு,தத்தெடுத்த பொண்ணுன்னு யாரும் சொல்லக்கூடாது,சொல்றவங்க இங்கே வர வேண்டாம்னு வாசன் சரியா சொன்னான்.ஆத்மநாதன் மனம் திருந்தி நித்யாவுடன் சந்தோஷமா இருக்கார்.
நாதன் இன்னும் சுயநலமாகவே இருக்கார்.பொங்கி போட ஆளில்லாததால் பூர்ணாவை விரட்டாமல்,
அவள் சமைத்ததை சாப்பிட்டு விட்டு,அபர்ணா,வாசுகிக்கு செய்ததை குத்திக்காட்டி பேசிக் கொண்டிருக்கிறார்.பூர்ணா செய்த பாவத்தின் பலன் கை மேல் கிடைத்து விட்டது.
lovely
Vanthuten
நன்றி டியர்