அருமையான பதிவு மகேஷ்.மருமகள் செய்யும் முதல் சமையலுக்கு பணமோ,பரிசோ தருவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்,அதுக்கு இப்படி ஒரு காரணம் என இப்போ தான் புரியுது,அருமையான விளக்கம் .
பதினோரு வயசுல இருந்து அவள பார்த்துக் கிட்ட மங்கை,அப்படி ஒரு வார்த்தை சொன்னது எதுக்குன்னு யோசிக்காம ,பேசாமல் இருக்கே கோதை.
வினய், சுபாவை வைக்கபோரை மாடு பார்க்கறது போல பார்க்கறானா.இந்த வீட்டு ஆளுங்களுக்கு காதல புரியவைக்கிறது,சொல்றதுக்குள்ளே குழந்தையே வந்திருமா. அரவிந்தோட குறும்பு கலகலக்க வைக்குது.