Rajesh Lingadurai
Active Member
ஒருவர் அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களின் மீது விமர்சனம் என்ற எண்ணம் வந்துவிட்ட பிறகு அதை நாகரிகமான முறையில் வெளிப்படுத்தி விடுவது சாலச்சிறந்தது என்பது எனது எண்ணம். அந்த விமர்சனங்களைக் கிடப்பில் போட்டால், காலப்போக்கில் விமர்சனங்கள் வெறுப்பாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் தமிழ் நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழைப் புறக்கணித்து வாழும் தமிழர்களுக்கு இந்தக் கடிதத்தை சமர்ப்பிக்க விரும்புகிறேன். இந்த கடிதத்தின் வாயிலாக என் மீதும் விமர்சனங்களை வைக்கலாம், காத்திருக்கிறேன். கடிதத்தினைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.
தமிழை மறந்த தமிழர்களுக்கு ஒரு கடிதம்
தமிழை மறந்த தமிழர்களுக்கு ஒரு கடிதம்