மிகவும் அருமையான பதிவு மகேஸ்வரி
.சிறுவயதிலே சொந்தங்கள் இல்லாமல் அனாதையாக இருந்தோம்,பெரியவர்கள் சண்டையில் எங்கள் தவறு என்ன என கூறும் போது துளசிக்கு தோன்றும் வலியும், உண்மை தெரிந்து தேடிக்கொண்டு வந்ததாக கோபமாக
பேசுவதும் அருமை
.
கைபுள்ளைக்கு உனக்கு இன்னைக்கு கட்டம் சரியில்லை
.
ஆண்டாளு உன்னை டேமேஜ் பண்றதே வேலையா வச்சிருக்காங்க
.