அருமையான பதிவு மகேஸ்
.பார்வதி பாட்டிக்கு திவ்யாவின் மேல் தோன்றும் பாசத்திற்க்கு
காரணம் என்ன,மகள்,மருமகன் ஜாடையில் இருக்கிறாளா,அல்லது விஷ்வாவுக்கு திருமணம்
செய்ய நினைக்கிறாரா
.
உள்ளூர் பொண்ணுங்களையே வீட்டுக்குள்ளே விடாத பாட்டி,திவ்யாவை தங்க வச்சதும், விஷ்வாவை டிராப் பண்ண சொல்வதும் சந்தேகமா தான் இருக்கு
.
சிவராமனோட சித்தப்பா தன் பொண்ணு வேற ஜாதி பையனை காதலிக்கறது தெரிஞ்சு,திட்டம் போட்டு சிவராமன குடிக்க வச்சு,மருமகன் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கலை,வேலைக்காரனை போல நடத்துறாங்கன்னு சீண்டிவிட்டு குடும்பத்தையே பிரிச்சுட்டானே
.
நல்லது எது ,கெட்டது எதுன்னு ,யோசிக்காம எல்லாம் நல்லதுன்னு,,நம்புற உங்க நம்பிக்கை மேல் நம்பிக்கையில்லாமன்னு பார்வதி பாட்டி, சிவராமன் அவன் சித்தப்பாவை நம்புனதை நினைச்சு சொன்னாறா
.