banumathi jayaraman Well-Known Member Jul 26, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, மகேஸ்வரி06 டியர் Last edited: Jul 26, 2020
M MaryMadras Well-Known Member Jul 26, 2020 #8 அருமையான பதிவு மகேஸ்வரி.வரதன் சரியா சொன்னார், தப்பு செஞ்ச சிவராமன் தான் தாத்தாட்ட மன்னிப்பு கேட்கனும், ஈகோ தடுக்குதா, பாவம் கோதை இவராலே இத்தனை வருசமா குடும்பத்தை பிரிஞ்சு இருக்கார். இத்தனை வருசமா அப்பா காதுல பூ சுத்துனாரு, வினய் தலைலே சுத்துறியான்னு கோதை கேட்குறாங்க. துளசி பூகூடையே கோதை தலையில வச்சுட்டு ,ஊருக்கு போறதா சொன்னவ உங்களுக்கு முன்னாடி குலசாமி கோயில்ல இருக்குறது தெரிஞ்சா என்ன சொல்வாரோ. Last edited: Jul 26, 2020
அருமையான பதிவு மகேஸ்வரி.வரதன் சரியா சொன்னார், தப்பு செஞ்ச சிவராமன் தான் தாத்தாட்ட மன்னிப்பு கேட்கனும், ஈகோ தடுக்குதா, பாவம் கோதை இவராலே இத்தனை வருசமா குடும்பத்தை பிரிஞ்சு இருக்கார். இத்தனை வருசமா அப்பா காதுல பூ சுத்துனாரு, வினய் தலைலே சுத்துறியான்னு கோதை கேட்குறாங்க. துளசி பூகூடையே கோதை தலையில வச்சுட்டு ,ஊருக்கு போறதா சொன்னவ உங்களுக்கு முன்னாடி குலசாமி கோயில்ல இருக்குறது தெரிஞ்சா என்ன சொல்வாரோ.