MaryMadras
Well-Known Member
காயத்திரிக்காக இத்தனை வருடங்கள் காத்திருந்து மணந்த தயாளனின் காதல் அருமை.
ஏழையாக இருந்தாலும் உழைத்து முன்னேற நினைக்கும் சுதிப் ,நரேனின் தாய் வரதட்சணை வாங்கியது தெரிந்ததும் ரஸ்மி ,உரிமைக்கோரி வரமுடியாது என தனிகுடித்தனம் செல்வதும்
அருமை.
காயுவின் தந்தையை போல மருமகனிடம் வாங்கிய கடன் அடைக்காமல் போய் விட்டால்,யாரவது அதை சொல்லிகாட்டி விட்டாள் என நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.
அருமையான பதிவு மிலா.
ஏழையாக இருந்தாலும் உழைத்து முன்னேற நினைக்கும் சுதிப் ,நரேனின் தாய் வரதட்சணை வாங்கியது தெரிந்ததும் ரஸ்மி ,உரிமைக்கோரி வரமுடியாது என தனிகுடித்தனம் செல்வதும்
அருமை.
காயுவின் தந்தையை போல மருமகனிடம் வாங்கிய கடன் அடைக்காமல் போய் விட்டால்,யாரவது அதை சொல்லிகாட்டி விட்டாள் என நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.
அருமையான பதிவு மிலா.
Last edited: