ஓ சந்திரவாணன் அண்ணனும் சந்திரமதி தங்கையும் பேசிக்க ஆரம்பிச்சாச்சு
இனி மலர்ந்தும் மலராத பாதி மலர் போல விழி வண்ணம்தான்
எப்படியோ ஒரு வழியா வெற்றிக்கும் ஆனந்திக்கும் கல்யாணம் ஓகே ஆயிடுச்சு
இந்த லூசு அபர்ணாவாலே சிவமுகிலன் என்ன பாடுபடப் போறானோ
பாவம் சிவா
ஹா ஹா ஹா