உணர்வுபூர்வமான ரொம்பவே அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்
அட ராமா
விஷால் போட்ட போடில் சின்னக் குழந்தையைக் கூட்டிக்கிட்டு புள்ளைத்தாய்ச்சி பொண்ணும் வந்துட்டாளே
இவங்க வந்ததைப் படிச்சதும் எனக்கும் கொஞ்சம் பயம் வந்து கதிகலங்கிடுச்சு, மல்லிகா டியர்
நல்லவேளையா ஜெயராஜ்ஜின் மனைவியை அங்கேயே அட்மிட் பண்ணிட்டாங்க
ஹப்பா இப்போத்தான் நிம்மதியாச்சு
மருதுக்குட்டி நல்ல பையன்
ஹா ஹா ஹா
பட்டி டிங்கரிங் பார்த்து ஜெயராஜ் வந்தது சரி
அவன் பெற்றோரும் கூடவே வந்துட்டாங்களே
என்னாங்கடா ஆளாளுக்கு கால்ல விழுறீங்க
மருதுப் பையன் பாவமில்லே
கடைசி இரண்டு பாரா ரொம்பவே அருமை, மல்லிகா டியர்
"ஆனால் மறந்து மன்னித்து ஒரு வாழ்க்கைத் துணை அவனுக்கு வேண்டாம்
எல்லாம் எல்லாம் அவனே தானாய் வேண்டும்
இது உரிமையோடு கூடிய உணர்வுகளின் போராட்டம்"
அடேய் மருது பாண்டியா
இப்போ ஜெயந்திக்கு உன்னை ரொம்பவே ரொம்ப பிடிக்குது
இதையே சாக்கா வைச்சு நல்ல ஒரு அழகான வாழ்க்கையை அமைச்சுக்கோ, மருது
எல்லாம் என்னால்தான்னு சொல்லி இப்போ எப்படி தழைஞ்சு போறே, மருது
அதே மாதிரி எப்பவும் இருந்து ஜெயந்தியை அரவணைச்சு அன்பா பேசி அவ கூட நல்லபடியா வாழு, மருது பாண்டியரே