E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

malar02

Well-Known Member
அவளுக்கு எல்லாம் தன் விருப்பப்படி நடத்திக்க தெரியுது....... அவன் ஆதிக்கதில் (control )
இருந்து வெளி வரவும் தெரிந்து இருக்கும் இல்லையா..... இதுவரை வெளிவராதது ஏன்....
அவனை conrol செய்வது அவதான்.....

அவனே அவனை லாக் பண்ணிடு இருக்கான் பா அப்படி பண்ண தெரிந்து இருந்தால் தான் முதலே சரியாகி இருக்குமே
 

malar02

Well-Known Member
இந்த உவமானம் உவமேயம் எனக்கு சுட்டு போட்டாலும் வராது....
நீங்க சொன்ன படி ...... அவ படகில் ஏற அவனை அனுமதிக்கிற..... ஆனா அவதான் துடுப்பு போட்டா....சரியா???? ..... அவன் ஹெல்ப் பண்ணலை...... all one sided effort ......
கரெக்ட் ?????

e3.png
 

malar02

Well-Known Member
அட ...... சரிதான் பா........
இடியாப்ப சிக்கல் மாதிரி இருக்கு......
அவன் என்ன செய்யணும்....... பய புள்ளை இப்படி ஒண்ணுக்கு ரெண்டு பேரு கிட்ட வாலாட்டிடு
படாத பாடு படுது .......:eek::eek::eek:

default.jpg
 

malar02

Well-Known Member
No, you are wrong Sundaramuma dear
தன்னை விடாமல் துரத்தி வந்து திருமணம் செய்தவன் அடுத்தவளை லவ் பண்ணினான் என்று தெரிந்தபின்னே சுய பச்சாதாபம் வராமல் இருக்குமா பா?
அவளுக்கே அவளுக்கு என்று ஒருவன் தான் இருக்கிறான் அவனையும் எப்படிப்பா விட முடியும்?
ஈஸ்வரைத் தவிர வேறு எந்த உறவுமே இவளுக்கு சரியில்லை என்னும்பொழுது வர்ஷியை நினைக்கும்போது ரொம்பவே கஷ்டமாக இருக்குப்பா
அதனால் வர்ஷியை அக்கறை காட்டி Eshwar கவனமுடன் பார்த்துக்கொள்ளத்தான் வேணும் Sundaramuma dear

call-me2.png
 

fathima.ar

Well-Known Member
"கண்கள் இரண்டில்
காதல் வந்தால்...
கண்ணீர் மட்டும்
துனையாகுமே..

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்..
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்.."
 

Adhirith

Well-Known Member
அவன் முன்னால போனா அடிக்கிறா..... பின்னால போனா உதைக்கிறா.........
பார்க்க கூட விடறது இல்லை .........
அவன் தெரியாம வாய் விட்டுட்டான்..........:rolleyes::rolleyes::rolleyes:

அவன் தன் முதல் காதலைப் பற்றி
அவளிடம் சொல்ல வேண்டும்,
இல்லை என்றால் அது நம்பிக்கை துரோகம்
என்று அடிக்கடி சொல்லியது நீங்கள்தான் ...


இப்ப தெரிந்த பிறகு,
அடி,உதையும் எதிர்பார்த்த ஒன்றுதானே....
இதில் பரிதாபம் பட என்ன இருக்கிறது.??????
 

malar02

Well-Known Member
ராணி சொல்லறது எப்பவும் சரியா தான் இருக்கும் பானு.......
எனக்கு கதை சரியான கோணத்துல புரிஞ்சுக்கணும் ...... அதுக்கு தான்
இப்படி வளைச்சு வளைச்சு கேள்வி கேட்கிறது....... :):):)

bulb.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top