Joher
Well-Known Member
ஹாய் friends........
இது 2 வருஷம் முன்னாடி (2017) SJM பின்னாடி பைத்தியமா சுத்துனப்போ type பண்ணினது........
3 Part ல வர்ற Header Footer மட்டுமே.........
இதுல சினிமா பாட்டு, மல்லியோட தத்துவம், punch எல்லாமே இருக்கும்.........
சிரிக்க......... சிந்திக்க........ நான் ரொம்ப ரசிச்சு படித்தேன்......
சங்கீத ஜாதி முல்லை......
யாருக்காகவும் எவருக்காகவும் நிற்பதில்லை………. காலமும் நேரமும் தனி மனித வாழ்க்கை பயணமும்………
ஒரு மனிதனை நல்லவனாக்குவதும் தீயவனாக்குவதும் அவனின் சந்தர்ப்ப சூழ்நிலைகள்……….
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது…….. பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி………
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்……..
வாழ்க்கையில் எது முக்கியம் என்று தீர்மானிப்பது அந்த அந்த நிமிட தேவைகளே…
காதலில்லாத காமம் உண்டு…….. காமமில்லாத காதல் இல்லை……….
நிஜமா, நிழலா…… நிஜமின்றி நிழல் சாத்தியமல்ல
நிபந்தனைகளுக்கு உட்பட்டது….. இந்த வாசகம், இது செய்யும் சதி………. அதற்கு எந்த நிபந்தனையும் கிடையாது…….
பார்வை மாற்றங்கள் எப்போதும் பரிமாற்றங்கள் ஆவதில்லை………
தீர்த்தாவது தீர்க்கப்படுவது தீர்ப்பாவது என்றது திண்ணிய நெஞ்சம்…..
காதலும் கற்று மற…….
கற்றது களவு
செய்கின்ற செயல்கள் சில சமயம் மட்டுமே விளக்கத்திற்கு அப்பாற்பட்டது…….
நீ நான் நாம் என்ன நடக்கிறது நமக்குள்…… விளக்கம் கொடுக்க முடியாது........ இது விளக்கத்திற்கும் அப்பாற்பட்டது………
நடப்பவை நன்மைக்கா தீமைக்கு என்று நாம் யோசித்து கொண்டிருந்தாலும் நடப்பவை நடந்து தான் தீரும்…….
நடந்தவை நடந்து முடிந்த பிறகு அதை சரி செய்வது என்பது எல்லா நேரத்திலும் சாத்தியமல்ல……….
எதுவும் கட்டுக்குள் இல்லை எல்லாம் நம்மை மீறிய செயலே………..
உலக விந்தைகளுக்குள் இதுதான் மிக பெரிய விந்தை பணம் என்று ஒன்று நடுவில் வரும் போது தாய் தந்தை மகன் மகள் எல்லாம் ஆளுக்கொரு திக்காகி போவர்……….. ஒரு பிள்ளை இருக்கும் போது அம்மா விதிவிலக்கு…… ஆனால் இரண்டு மூன்று மக்கள் இருக்கும் போது அவரும் பின்னுக்கு போய்விடுவார்....... அவருக்கு எல்லா மக்களும் சமம் தானே...... இதில் விதிவிலக்கு மனைவி மட்டுமே, பல சமயங்களில்…………. சில சமயங்களில், அதுவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது……..
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது………..
நான் செய்வது தவறு………… அந்த தவறை தவறில்லாமல் செய்ய வேண்டும்………… இல்லை தவறும் தவறாகி விடும்…………
தடையின்றி செல்வது வாழ்க்கையல்ல……….. தாண்டுதல் அவசியம்…….. நம்மை நாமே………….
நின்புகழ்…… நின்னை மறைத்த நின் செயல்………. நின்னை கொல்லும்………..
எதிரியை என்றுமே குறைத்து மதிப்பிட கூடாது.......... அதுவும் நம்முடன் இருந்து எதியானவர்களை………. நமது பலம் அவர்களுக்கு தெரிவது போல நமது பலவீனமும் தெரியும்.......
நட்பு வேறு…… உறவு வேறு…………..
சொல்லும் வார்த்தைகள் சில சமயம் அதன் உண்மையான அர்த்தத்தை உரைப்பது இல்லை..........
பட்ட காலிலே படும்…….… கெட்ட குடியே கெடும்……….
தடைகள் நிற்பதற்கு அல்ல…….. தாண்டுவதற்கு…………
ஒரு சில நிமிடங்கள்……… நினையாத பிரிவு உறவுகளுக்குள்……. பலர் நம்முள் இதை கடந்திருப்பர்……….. உறவுகள் அந்நியமாகி விடுகின்றனர்…….
உன் முடிவுகளை நீ எடுக்கலாம்……… அடுத்தவர் முடிவையும் நீ எடுக்கலாம்……. அது அவர் விரும்பும் வரை மட்டுமே………..
வாழ்வின் பொருளென்ன………… நீ வந்த கதை என்ன…………..
கஷ்டங்கள் தான் ஒரு மனிதனை மிகவும் பக்குவப்படுத்துகின்றது……
தீ உடலினை எரிக்கும்……. பார்வையின் தீப்பொறி மனதினை எரிக்கும்…………
பயம் விட்டு… புது புரட்சி நடத்தலாம்………..
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா……..
சூழ்நிலைகளின் கைப்பாவைகள் தான் நாம்….
உடைகள் தடைகளாகி போயின……….
அடங்காமலே அலைபாயுதே……….. மனம் அல்லவா……….
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்……. வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்…………. மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்……. இல்லை என்றபோது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்………… தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்……….. தாயே இங்கு நீயே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்…………. மனதில் உனது ஆதிக்கம், இளமையின் அழகு உயிரை பாதிக்கும்……….. விரகம் இரவை சோதிக்கும், கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்………ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி………… ஆணி வேர் வரையில் ஆடிவிட்டதடி.............. காப்பாய் தேவி…… காப்பாய் தேவி.................
ஏன் எனக்கு மட்டும்…………
என் வலி தீர………. ஒரு வழி என்ன………
நம்முடைய நிழல் கூட இருட்டில் மறைந்து விடும்…….. நம் பகைவர்கள் நம்மை அதிலும் அடையாளம் காண்பர்……….
நாம் செய்யாத செயலுக்கு பலசமயம் பதில் சொல்லும் நிலைக்கு ஆளாகிவிடுவோம்......... இது தான் விதியின் பெரிய சதி........
சூதாய் இருந்தால் என்ன..... அது தீதாய் இருந்தால் என்ன.................
ரகசியம் காப்பதில் முதல் நியதி......... எனக்கு ஒரு ரகசியம் தெரியும் என்று யாரிடமும் சொல்லக்கூடாது.......
தொம்த தொம் தொம் த நம்த தொம் தொம் தொம்த நம்த நம் தொம்………..
வார்த்தைகளில் படிக்க முடியும்…….. வாழ்க்கையைப் படித்தவர்களுக்கு……….
மீள நினைத்தாலும் மீள முடியாத வலை....... மனதின் வலை....... பின்னி பிணைந்து விட்டதோ....... வலையை அறுக்கத் தான் முடியும்....... பிரிக்க முடியாது……
காதல் என்பதா……….. காமம் என்பதா……….. இரண்டுக்கும் மத்தியில் இன்னோர் உணர்ச்சியா………..
செய்……. அல்லது செத்து மடி……….
கொடிது கொடிது துரோகம் கொடிது.......... துரோகிகளை ஒன்றும் செய்ய இயலாத இயலாமை கொடிதினும் கொடியது.......
உயிரை உயிரால் உள்ளே குடைந்து உயிரின் உயிரை உணரும் முயற்ச்சியா……….
துரோகம் போய் கயமை........ கயமை போய் எதுவோ..... சில சமயம் கயமைக்கு பெயர் ராஜ தந்திரம்........ சாணக்கிய தந்திரம்........ இது எதுவோ....... துரோகத்தினால் இந்த செயல் கயமையாகிவிட.......... இல்லாவிட்டால் இது என்ன.......
காதலில் தீவிரவாதம் உண்டு தீவிரவாதியும் உண்டு.......
சிலரின் நட்பு விதிமுறைகளுக்கு உட்பட்டாலும் வரைமுறைகளை அப்பாற்பட்டது…..
காதல் விதிமுறைகளுக்கும் அப்பாற்பட்டது.......... வரைமுறைகளுக்கும் அப்பாற்பட்டது........
சில கணக்குகள் விடை வரவே வராது........ அதன் சூத்திரம் அறியும் வரை........ வாழ்க்கையும் சில சமயங்களில் அப்படித்தான்......
End of Part-1
இது 2 வருஷம் முன்னாடி (2017) SJM பின்னாடி பைத்தியமா சுத்துனப்போ type பண்ணினது........
3 Part ல வர்ற Header Footer மட்டுமே.........
இதுல சினிமா பாட்டு, மல்லியோட தத்துவம், punch எல்லாமே இருக்கும்.........
சிரிக்க......... சிந்திக்க........ நான் ரொம்ப ரசிச்சு படித்தேன்......
சங்கீத ஜாதி முல்லை......
Part-1
யாருக்காகவும் எவருக்காகவும் நிற்பதில்லை………. காலமும் நேரமும் தனி மனித வாழ்க்கை பயணமும்………
ஒரு மனிதனை நல்லவனாக்குவதும் தீயவனாக்குவதும் அவனின் சந்தர்ப்ப சூழ்நிலைகள்……….
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது…….. பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி………
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்……..
வாழ்க்கையில் எது முக்கியம் என்று தீர்மானிப்பது அந்த அந்த நிமிட தேவைகளே…
காதலில்லாத காமம் உண்டு…….. காமமில்லாத காதல் இல்லை……….
நிஜமா, நிழலா…… நிஜமின்றி நிழல் சாத்தியமல்ல
நிபந்தனைகளுக்கு உட்பட்டது….. இந்த வாசகம், இது செய்யும் சதி………. அதற்கு எந்த நிபந்தனையும் கிடையாது…….
பார்வை மாற்றங்கள் எப்போதும் பரிமாற்றங்கள் ஆவதில்லை………
தீர்த்தாவது தீர்க்கப்படுவது தீர்ப்பாவது என்றது திண்ணிய நெஞ்சம்…..
காதலும் கற்று மற…….
கற்றது களவு
செய்கின்ற செயல்கள் சில சமயம் மட்டுமே விளக்கத்திற்கு அப்பாற்பட்டது…….
நீ நான் நாம் என்ன நடக்கிறது நமக்குள்…… விளக்கம் கொடுக்க முடியாது........ இது விளக்கத்திற்கும் அப்பாற்பட்டது………
நடப்பவை நன்மைக்கா தீமைக்கு என்று நாம் யோசித்து கொண்டிருந்தாலும் நடப்பவை நடந்து தான் தீரும்…….
நடந்தவை நடந்து முடிந்த பிறகு அதை சரி செய்வது என்பது எல்லா நேரத்திலும் சாத்தியமல்ல……….
எதுவும் கட்டுக்குள் இல்லை எல்லாம் நம்மை மீறிய செயலே………..
உலக விந்தைகளுக்குள் இதுதான் மிக பெரிய விந்தை பணம் என்று ஒன்று நடுவில் வரும் போது தாய் தந்தை மகன் மகள் எல்லாம் ஆளுக்கொரு திக்காகி போவர்……….. ஒரு பிள்ளை இருக்கும் போது அம்மா விதிவிலக்கு…… ஆனால் இரண்டு மூன்று மக்கள் இருக்கும் போது அவரும் பின்னுக்கு போய்விடுவார்....... அவருக்கு எல்லா மக்களும் சமம் தானே...... இதில் விதிவிலக்கு மனைவி மட்டுமே, பல சமயங்களில்…………. சில சமயங்களில், அதுவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது……..
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது………..
நான் செய்வது தவறு………… அந்த தவறை தவறில்லாமல் செய்ய வேண்டும்………… இல்லை தவறும் தவறாகி விடும்…………
தடையின்றி செல்வது வாழ்க்கையல்ல……….. தாண்டுதல் அவசியம்…….. நம்மை நாமே………….
நின்புகழ்…… நின்னை மறைத்த நின் செயல்………. நின்னை கொல்லும்………..
எதிரியை என்றுமே குறைத்து மதிப்பிட கூடாது.......... அதுவும் நம்முடன் இருந்து எதியானவர்களை………. நமது பலம் அவர்களுக்கு தெரிவது போல நமது பலவீனமும் தெரியும்.......
நட்பு வேறு…… உறவு வேறு…………..
சொல்லும் வார்த்தைகள் சில சமயம் அதன் உண்மையான அர்த்தத்தை உரைப்பது இல்லை..........
பட்ட காலிலே படும்…….… கெட்ட குடியே கெடும்……….
தடைகள் நிற்பதற்கு அல்ல…….. தாண்டுவதற்கு…………
ஒரு சில நிமிடங்கள்……… நினையாத பிரிவு உறவுகளுக்குள்……. பலர் நம்முள் இதை கடந்திருப்பர்……….. உறவுகள் அந்நியமாகி விடுகின்றனர்…….
உன் முடிவுகளை நீ எடுக்கலாம்……… அடுத்தவர் முடிவையும் நீ எடுக்கலாம்……. அது அவர் விரும்பும் வரை மட்டுமே………..
வாழ்வின் பொருளென்ன………… நீ வந்த கதை என்ன…………..
கஷ்டங்கள் தான் ஒரு மனிதனை மிகவும் பக்குவப்படுத்துகின்றது……
தீ உடலினை எரிக்கும்……. பார்வையின் தீப்பொறி மனதினை எரிக்கும்…………
பயம் விட்டு… புது புரட்சி நடத்தலாம்………..
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா……..
சூழ்நிலைகளின் கைப்பாவைகள் தான் நாம்….
உடைகள் தடைகளாகி போயின……….
அடங்காமலே அலைபாயுதே……….. மனம் அல்லவா……….
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்……. வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்…………. மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்……. இல்லை என்றபோது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்………… தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்……….. தாயே இங்கு நீயே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்…………. மனதில் உனது ஆதிக்கம், இளமையின் அழகு உயிரை பாதிக்கும்……….. விரகம் இரவை சோதிக்கும், கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்………ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி………… ஆணி வேர் வரையில் ஆடிவிட்டதடி.............. காப்பாய் தேவி…… காப்பாய் தேவி.................
ஏன் எனக்கு மட்டும்…………
என் வலி தீர………. ஒரு வழி என்ன………
நம்முடைய நிழல் கூட இருட்டில் மறைந்து விடும்…….. நம் பகைவர்கள் நம்மை அதிலும் அடையாளம் காண்பர்……….
நாம் செய்யாத செயலுக்கு பலசமயம் பதில் சொல்லும் நிலைக்கு ஆளாகிவிடுவோம்......... இது தான் விதியின் பெரிய சதி........
சூதாய் இருந்தால் என்ன..... அது தீதாய் இருந்தால் என்ன.................
ரகசியம் காப்பதில் முதல் நியதி......... எனக்கு ஒரு ரகசியம் தெரியும் என்று யாரிடமும் சொல்லக்கூடாது.......
தொம்த தொம் தொம் த நம்த தொம் தொம் தொம்த நம்த நம் தொம்………..
வார்த்தைகளில் படிக்க முடியும்…….. வாழ்க்கையைப் படித்தவர்களுக்கு……….
மீள நினைத்தாலும் மீள முடியாத வலை....... மனதின் வலை....... பின்னி பிணைந்து விட்டதோ....... வலையை அறுக்கத் தான் முடியும்....... பிரிக்க முடியாது……
காதல் என்பதா……….. காமம் என்பதா……….. இரண்டுக்கும் மத்தியில் இன்னோர் உணர்ச்சியா………..
செய்……. அல்லது செத்து மடி……….
கொடிது கொடிது துரோகம் கொடிது.......... துரோகிகளை ஒன்றும் செய்ய இயலாத இயலாமை கொடிதினும் கொடியது.......
உயிரை உயிரால் உள்ளே குடைந்து உயிரின் உயிரை உணரும் முயற்ச்சியா……….
துரோகம் போய் கயமை........ கயமை போய் எதுவோ..... சில சமயம் கயமைக்கு பெயர் ராஜ தந்திரம்........ சாணக்கிய தந்திரம்........ இது எதுவோ....... துரோகத்தினால் இந்த செயல் கயமையாகிவிட.......... இல்லாவிட்டால் இது என்ன.......
காதலில் தீவிரவாதம் உண்டு தீவிரவாதியும் உண்டு.......
சிலரின் நட்பு விதிமுறைகளுக்கு உட்பட்டாலும் வரைமுறைகளை அப்பாற்பட்டது…..
காதல் விதிமுறைகளுக்கும் அப்பாற்பட்டது.......... வரைமுறைகளுக்கும் அப்பாற்பட்டது........
சில கணக்குகள் விடை வரவே வராது........ அதன் சூத்திரம் அறியும் வரை........ வாழ்க்கையும் சில சமயங்களில் அப்படித்தான்......
End of Part-1