E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Ayyo last Ud oda second part a epidi miss panninenu theriyala malli,che inthe varshi mela kolaveriyila iruken,appa ena ponnu iva,she Bahamas the way beyond the limits.pavam vishwa,evalo than parpan,evalo vitukoduthitupan ivalukaga,apuramum ena than venum inthe ponnuku,VTV Jesse,karthicka torture panra mathiri ivalum avan uyirathan edukura.mudiyala inthe ponoda.unga novels oda heroines laye enaku pidikama ponathu varshini a than.
நோ..நோ...அவளும் பாவம் பா...
 

sindu

Well-Known Member
Malli

வர்ஷ் தன்னை நிலை நிறுத்தி கொண்டாலும் அவள் பின் இருந்து அனைத்தையும் செய்தது ஈஸ்வர் என்று வருது... ஈஸ்வர் செய்ததற்கு அவள் மேல் உள்ள அதீத காதல் காரணமாக இருக்கலாம்... ஒரு வேலை அவளிடம் உன் அப்பாவிற்காக என்றும் மறைக்கலாம்.... ஆனால் வர்ஷ் அதை ஏன் ஏற்றுக்கொண்டால்?? பொழுதும் அஷ்வின் மூலமாக அவள் அனைத்து செயலும் அவனுக்கு தெரியும் என்று அவளுக்கும் தெரியும்

வர்ஷ், ஈஸ்வரின் உதவிகளை ஏற்று கொண்ட காரணம் என்ன??? அவளுக்கு அவன் மேல் உள்ள காதலா... விலகினாலும் அவனை விட்டு முற்றிலும் விலக முடியா நிலையா?? அல்லது இயலாமையா??
சில நேரம் அவள் மிகுந்த ஆளுமையுடைய கதாபாத்திரமாக வருகிறாள்... அவள் அழகாக தன் நிலையை அண்ணன் தாத்தாவிடம் கூட தன் நிலையை அழகாக வெளி படுத்துகிறாள்... ராஜாராம் கூட தன் மகள் மட்டும் தன்னை கொண்டு உள்ளதாக நினைக்கிறார்... ஆனால் அந்த ஆளுமை ஈஸ்வரிடம் இல்லை... அவன் தவறாக நடக்க முற்பட்ட பின் போதை எடுக்கிறாள்... எந்த ஒரு சாதாரண பெண் என்றாலும் பழி வாங்க வேண்டும் என்று நினைப்பாலே ஒழிய... தன்னை அழிக்கும் என்று அறிந்தும் எடுக்க மாட்டாள்... (Is he her dream man, is that the reason behind she going after narcotics... like he did this to me.. you too brutus???)

அப்படி அவளுக்கும் அவன் மேல் தீரா காதல் இருந்தால் மனம் உடனே மன்னித்து விடுமே?? அந்த காதல் தான் அவளை மனித்து திருமணத்திற்கு சம்மதம் சொன்னது என்றால் அவளால் ஏன் ஐஸ் விஷயத்தை மன்னிக்க முடியவில்லை???

ஒரு வேளை ஐஸ் யார் மூலம் எவ்வாறு எதனால் தெரிய வந்தது என்பது தான் அவர்கள் பிரிவிற்கு காரணமா??? can we expect a twist there?? eagerly waiting malli
 

Adhirith

Well-Known Member
Suuuuppppeeeerrrr:rolleyes: Ranima

பிரிந்தவர் மீண்டும் சந்திக்கும் போது அங்கு பெண்மையின் நிலை அறிய மிக ஆவலாக உள்ளேன். கொஞ்சம் பதட்டமாகவும்.


வர்ஷி மனதை திறக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கும் என்று நினைக்கிறேன். ரொம்ப அழறா மனசுகுள்ள திக் திக் தான்.

திரும்பியதும் தன் எதிர்காலம் என்னவாக இருக்கும்
என்று கவலைப்படுகிறாள்...
மாற்றத்தை தன் மனது எற்றுக் கொள்ளாது என்று
அஸ்வினிடம் கூறுகிறாள்....


அஸ்வினிடம் bossya நடந்து கொண்டாலும்,
சில நேரங்களில் அவன் தன்னுடைய close friend
என்று எண்ணவும் வைக்கிறாள்....

மனதை திறப்பது,உடனே இருக்காது....
யார் முதலில் என்பது தான் ,million dollar question...
அதுவரை திக்,திக் தொடரும்....
 

Adhirith

Well-Known Member
Malli

வர்ஷ் தன்னை நிலை நிறுத்தி கொண்டாலும் அவள் பின் இருந்து அனைத்தையும் செய்தது ஈஸ்வர் என்று வருது... ஈஸ்வர் செய்ததற்கு அவள் மேல் உள்ள அதீத காதல் காரணமாக இருக்கலாம்... ஒரு வேலை அவளிடம் உன் அப்பாவிற்காக என்றும் மறைக்கலாம்.... ஆனால் வர்ஷ் அதை ஏன் ஏற்றுக்கொண்டால்?? பொழுதும் அஷ்வின் மூலமாக அவள் அனைத்து செயலும் அவனுக்கு தெரியும் என்று அவளுக்கும் தெரியும்

வர்ஷ், ஈஸ்வரின் உதவிகளை ஏற்று கொண்ட காரணம் என்ன??? அவளுக்கு அவன் மேல் உள்ள காதலா... விலகினாலும் அவனை விட்டு முற்றிலும் விலக முடியா நிலையா?? அல்லது இயலாமையா??
சில நேரம் அவள் மிகுந்த ஆளுமையுடைய கதாபாத்திரமாக வருகிறாள்... அவள் அழகாக தன் நிலையை அண்ணன் தாத்தாவிடம் கூட தன் நிலையை அழகாக வெளி படுத்துகிறாள்... ராஜாராம் கூட தன் மகள் மட்டும் தன்னை கொண்டு உள்ளதாக நினைக்கிறார்... ஆனால் அந்த ஆளுமை ஈஸ்வரிடம் இல்லை... அவன் தவறாக நடக்க முற்பட்ட பின் போதை எடுக்கிறாள்... எந்த ஒரு சாதாரண பெண் என்றாலும் பழி வாங்க வேண்டும் என்று நினைப்பாலே ஒழிய... தன்னை அழிக்கும் என்று அறிந்தும் எடுக்க மாட்டாள்... (Is he her dream man, is that the reason behind she going after narcotics... like he did this to me.. you too brutus???)

அப்படி அவளுக்கும் அவன் மேல் தீரா காதல் இருந்தால் மனம் உடனே மன்னித்து விடுமே?? அந்த காதல் தான் அவளை மனித்து திருமணத்திற்கு சம்மதம் சொன்னது என்றால் அவளால் ஏன் ஐஸ் விஷயத்தை மன்னிக்க முடியவில்லை???

ஒரு வேளை ஐஸ் யார் மூலம் எவ்வாறு எதனால் தெரிய வந்தது என்பது தான் அவர்கள் பிரிவிற்கு காரணமா??? can we expect a twist there?? eagerly waiting malli

மல்லி கதையில் twistக்கா,பஞ்சம்..?
எக்கசக்கமா வைத்து இருப்பார்கள்,சிந்து...

உங்கள் கேள்விகளுக்கான பதில் ,
Parting episodeல் இருக்கும் என்று நினைக்கிறேன்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top