Manimegalai
Well-Known Member
நாம ஏன் படிக்காம போனோம்.....
இக்கரைக்கு அக்கரை பச்சை.....
படித்திருந்தால் ஜெயந்தி மாதிரி கனவு தான் காண்பாய் 27 வயதில்......
பணம் கூட ஜெயந்தி
பொருட்கள் வாங்கனும்..(கணக்கு பார்க்காம..விலை பார்க்காம
இப்படி யோசிக்கிறா..
மருது எவ்ளோ பணம் இருந்தும்
உடைகள் கூட
சாதாரணம்..