Koottukkul oru pattampoochchi-26

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
happy dear... ;););)

படிச்சுட்டு வாங்க டியர்... நான் வெயிடிங்'ன்னு சொல்ல மாட்டேன் .... கேள்வி கேட்பீங்க சோ நான் தலைமறைவு ஆய்ட்டேன்...:p:p:p:p
நான் கேள்வி எதுவும் கேட்க
மாட்டேனே, ஷணா டியர்?
அந்த ரோஜாப் பூ, ரோஜா
குழந்தை வசந்த குமாரியின்
ஆசிரமத்தில் இருந்த ஒரு
அனாதைக் குழந்தை-ன்னு-தான்
எனக்குத் தெரியுமேப்பா

வசந்த குமாரியின் அலட்சியத்தால்
கவனக்குறைவால் இந்த
ரோஜாக் குழந்தைக்கு
உடம்புக்கு ஏதோ பிரச்சனை
வந்திருச்சா, ஷணாதேவி டியர்?

ஆனால் தைரியமில்லாத
கோழையான நம்ம சுசிதாரணி
அக்கா, தான் கண்மூடித்தனமான
பாசம் வைத்த இந்த குழந்தைக்கு
தன்னால்-தான் அந்த ஆபத்து
வந்ததாக கூமுட்டைத்தனமாக
நினைத்து அந்த சிவகாமி
குண்டம்மா ஆட்டினபடியெல்லாம்
ஆடினாளாப்பா?

ரோஜாவை, சுசியின் மகளென்று
அந்த குண்டுப் பேய் சிவகாமி
வெளியில் பொய் மூட்டையை
அவிழ்த்து விட்டுட்டாளா,
ஷணா டியர்?
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் தேவி,
யார் இந்த ரோஜா பாப்பா?
அவளுக்கு என்ன செய்கிறது??
எதற்காக அந்த 4 வயது குழந்தையை ஹாஸ்பிடலில் admit செய்து இருக்கிறது???
அவளுக்கும் நம்ம பார்பிக்கும் என்ன தொடர்பு????
இந்த ரோஜாகுவியலை வைத்து தான் அந்த குண்டம்மா நம்ம பார்பியை மிரட்டினாளா?????

இத்தனை கேள்விகளுக்கும் பதில் கிடைக்குமா உங்களின் அடுத்த பதிவில்:)
கேள்வி கேட்க கூடாது'ன்னு சொன்னேன் ஆனா இத்தனை கேள்வி கேட்டு இருக்கீங்க... நல்லகாலம் நேற்று நான் பதிலளிக்கவில்லை....;)

ரோஜா- சுசி, வருணின் புதல்வி
அவளுக்கு என்னாச்சுன்னு இன்னைக்கு அப்பேட்ல தெரிஞ்சுரும் டியர்.....
ரோஜாவுடன் ஆன பத்தம் ஒரு புனிதமான தாய்மை உணர்வு நிறைந்த புனித பந்தம்....
ஆமா டியர் ரோஜா குட்டியை வச்சு தான், சிவகாமி சுசியை மிரட்டி வந்தாள்....

நிச்சயம் பதில் உண்டு டியர்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top