Suvitha
Well-Known Member
Me.....tooooooI cannot resist reading this again and again. Mallika mam ennai edho senjiteenga. Read so many times. Still want to read haa.
.
Me.....tooooooI cannot resist reading this again and again. Mallika mam ennai edho senjiteenga. Read so many times. Still want to read haa.
துளசியை அடித்ததால் குற்றவுணர்வு காரணத்தால் சத்தமின்றி முத்தமிட்டானா?
துளசி அழுததால் உண்டான குற்றணர்வால் சத்தமின்றி முத்தமிட்டானா?
முட்டாள் திரு..திருமணம் முடிந்த பதிமூன்று வருடங்களில் குழந்தைக்கு என அவளிடம் வந்தாலும் மற்ற வருடங்கள் அவளிடம் சத்தமின்றி முத்தமிடானோ என்னவோ? அப்படியே வந்தாலும்
திரு அவளின் முகத்தை பார்த்தால் ஈர்ப்பு உண்டாகுது
என்று முகம் பார்த்து பேசுவதில்லை எனவும்
துளசி இதுவரை அவனை மறுத்ததும் இல்லை. ..
இதை படிக்கும் போது துளசி நிலை என்ன?பதிமூன்று வருட ஆயுள் தண்டனை விடவும் மிக மோசமான நிலையில் துளசி இருக்கிறாள்...(இந்த ஒரு விஷயத்திற்கு ஈஷ் என்ன பாடுபட்டான் )
குழந்தை இடம் பாசம் இல்லை. .இப்போ தான் கவனிப்பு தோன்றியது. .
மனைவி இடம் ஈர்ப்பு மட்டும் இருக்கிறது. ..
துளசி அழுதது திரு மனதில் துளி காதல் தோன்றியதோ
Some how,
I don't like accept him as a hero...
No heroic qualities
lets wait and see whether he changes....
correctEsh
Esh...... Varsh கிட்ட பட்ட பாடு கொஞ்சமா????
Varsh வந்தால் திரு ஓடிபோய்டுவான்..... அவளுக்கு எல்லாம் தாதா esh தான் right pair.....
நீங்க இந்த பக்கம் வரதேயில்லையே?????
Ur absolutely right rani ma ..Mallieeeeeeeeeee, YOU ARE VERY CLEVER......
முதல் பகுதி முழுவதும்....
குறைகள் உடைய திருவின் குணவியல்புகள் .....
தந்தைக்கு பயந்த, கைப்பிடியில் உள்ள
வெளி உலகமே தெரியாத மகன்....
மூன்று மாத காதலுக்காக 13 நீண்ட வருடங்கள்
அதீத குற்ற உணர்வால் அதன் பாரத்தை சுமக்கிறான்...
தனது திருமண வாழ்வை வாழத் தெரியாமல்
சிக்கலாகக்கிக் கொண்ட ....
முட்டாள், முரட்டுத்தனம் உடைய
முழு பைத்தியக்கார மனிதன்......
(எனக்கும் ஒரு சான்ஸ் கொடுத்து இருக்கலாம்
அவனை திட்டுவதற்கு.........)
இரண்டாவது பகுதியிலோ.......!!!!?????
காலையில் மகளை கையில் ஏந்தினால்
இரவில் மனைவியை.......ஏந்துகிறான்....
இருவரின் பொறுப்பும் இனி தன் கையில்
என்று சிம்பாலிக்கா சொல்றானோ.....
ஹா.....ஹா......தண்ணி வேண்டும் என்று சொல்வது போல்....
இதில, ஸாரி வேற கேட்கிறான்.......கிரேட் தான்...
தன் அருகாமையை வேண்டும் மனைவியின்
விருப்பம் புரிந்து , அவளுக்கு ஆறுதல் அளிக்கிறான் ....
பதிவின் முடிவில் சின்னதாக,சத்தமில்லாமல்
மக்கள் மனதில் அது மட்டுமே ஞாபகத்தில் வரும்படி
ஒரு ரொமான்ஸ் ஸீன்.....
Malllli......you know the trick
how to make a MAN to a HERO....
Again me saying ,you are very clever.....
இதுவரை புறஅழகு மட்டும் தான் ...இனி தான் அகஅழகு .....அகத்தின் அழகா புறத்தின் அழகா
திரு தான் சொல்லணும்
அட கூமுட்டை இதுதான் உன் பிரச்சனையான்னு..
துளசி கைல எடுத்துப்பா
முடிவே பண்ணிடீங்களா .... எனக்கு ஷெரினா பாவம்னு தோணுது .....கொடுத்து வச்ச காதலி..........
hospital செலவில் இருந்து கல்யாண செலவு வரைக்கும் எல்லாமே ex-lover செலவு...........
சூப்பர்........... இளிச்சவாயன்னு sticker ஒட்டிக்கலாம்............