Saththamindri Muththamidu 5

Advertisement

Joher

Well-Known Member
Esh
துளசியை அடித்ததால் குற்றவுணர்வு காரணத்தால் சத்தமின்றி முத்தமிட்டானா?
துளசி அழுததால் உண்டான குற்றணர்வால் சத்தமின்றி முத்தமிட்டானா?

முட்டாள் திரு..திருமணம் முடிந்த பதிமூன்று வருடங்களில் குழந்தைக்கு என அவளிடம் வந்தாலும் மற்ற வருடங்கள் அவளிடம் சத்தமின்றி முத்தமிடானோ என்னவோ? அப்படியே வந்தாலும்
திரு அவளின் முகத்தை பார்த்தால் ஈர்ப்பு உண்டாகுது
என்று முகம் பார்த்து பேசுவதில்லை எனவும்
துளசி இதுவரை அவனை மறுத்ததும் இல்லை. ..
இதை படிக்கும் போது துளசி நிலை என்ன?பதிமூன்று வருட ஆயுள் தண்டனை விடவும் மிக மோசமான நிலையில் துளசி இருக்கிறாள்...(இந்த ஒரு விஷயத்திற்கு ஈஷ் என்ன பாடுபட்டான் :D)

குழந்தை இடம் பாசம் இல்லை. .இப்போ தான் கவனிப்பு தோன்றியது. .
மனைவி இடம் ஈர்ப்பு மட்டும் இருக்கிறது. ..
துளசி அழுதது திரு மனதில் துளி காதல் தோன்றியதோ :cool:

Esh...... Varsh கிட்ட பட்ட பாடு கொஞ்சமா????

Varsh வந்தால் திரு ஓடிபோய்டுவான்..... அவளுக்கு எல்லாம் தாதா esh தான் right pair.....

நீங்க இந்த பக்கம் வரதேயில்லையே?????
 

Adhirith

Well-Known Member
Some how,
I don't like accept him as a hero...
No heroic qualities
lets wait and see whether he changes....

No heroic qualities....:rolleyes:
.you mean like.....
all the BIG BOSSES of Malli.’s.....!!!!!????? :p:p
Nooooooo
he is more of like Sibi ‘s....
Of course , he will change....:D
இந்த எபியில் சின்னதாக கொஞ்சம் ரொமான்ஸ்
கொடுத்து, கூல் பண்ணியிருக்காங்க....
மாற்றத்திற்கான பெட்ரோல் பாம், அடுத்த அடுத்த எபிகளில்
இருக்கும், என நினைக்கிறேன்.....;):p
 
Last edited:

pandimadevi

Active Member
Esh


Esh...... Varsh கிட்ட பட்ட பாடு கொஞ்சமா????

Varsh வந்தால் திரு ஓடிபோய்டுவான்..... அவளுக்கு எல்லாம் தாதா esh தான் right pair.....

நீங்க இந்த பக்கம் வரதேயில்லையே?????
correct
 

uma deepak

Writers Team
Tamil Novel Writer
Mallieeeeeeeeeee, YOU ARE VERY CLEVER......

முதல் பகுதி முழுவதும்....
குறைகள் உடைய திருவின் குணவியல்புகள் .....
தந்தைக்கு பயந்த, கைப்பிடியில் உள்ள
வெளி உலகமே தெரியாத மகன்....
மூன்று மாத காதலுக்காக 13 நீண்ட வருடங்கள்
அதீத குற்ற உணர்வால் அதன் பாரத்தை சுமக்கிறான்...


தனது திருமண வாழ்வை வாழத் தெரியாமல்
சிக்கலாகக்கிக் கொண்ட ....
முட்டாள், முரட்டுத்தனம் உடைய
முழு பைத்தியக்கார மனிதன்......
(எனக்கும் ஒரு சான்ஸ் கொடுத்து இருக்கலாம்
அவனை திட்டுவதற்கு.........)


இரண்டாவது பகுதியிலோ.......!!!!?????

காலையில் மகளை கையில் ஏந்தினால்
இரவில் மனைவியை.......ஏந்துகிறான்....
இருவரின் பொறுப்பும் இனி தன் கையில்
என்று சிம்பாலிக்கா சொல்றானோ.....
ஹா.....ஹா......தண்ணி வேண்டும் என்று சொல்வது போல்....
இதில, ஸாரி வேற கேட்கிறான்.......கிரேட் தான்...
தன் அருகாமையை வேண்டும் மனைவியின்
விருப்பம் புரிந்து , அவளுக்கு ஆறுதல் அளிக்கிறான் ....


பதிவின் முடிவில் சின்னதாக,சத்தமில்லாமல்
மக்கள் மனதில் அது மட்டுமே ஞாபகத்தில் வரும்படி
ஒரு ரொமான்ஸ் ஸீன்.....


Malllli......you know the trick
how to make a MAN to a HERO....
Again me saying ,you are very clever.....:)
Ur absolutely right rani ma ..
 

Sundaramuma

Well-Known Member
அட கூமுட்டை இதுதான் உன் பிரச்சனையான்னு..
துளசி கைல எடுத்துப்பா
கொடுத்து வச்ச காதலி..........:p

hospital செலவில் இருந்து கல்யாண செலவு வரைக்கும் எல்லாமே ex-lover செலவு...........

சூப்பர்........... இளிச்சவாயன்னு sticker ஒட்டிக்கலாம்............
முடிவே பண்ணிடீங்களா .... எனக்கு ஷெரினா பாவம்னு தோணுது .....
மூணு மாச காதல் தான் ...தற்கொலை முயற்சி , மனநிலை சரில்லை , கல்யாண வாழ்க்கை சரியில்லை ......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top