Samuthiraa-2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஓ, சுதாம்மாவின் அப்பா,
குருவின் தாத்தா,
மகளை நம்பாமல்,
எல்லாச் சொத்தையும்
பேரன் பேருக்கு, எழுதி
வைச்சுட்டாரா பா,
கீதாஞ்சலி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
எங்க குரு டியர், மிகவும்
நல்லவன், சுதாம்மா
பெற்ற தாயை இந்தளவு
குரு டியர், வெறுக்கும்படி
நீங்க என்ன செஞ்சீங்க,
சுதாம்மா?
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த கீதாஞ்சலி டியர்,
இதை, எப்போ வந்து
சொல்லுவாங்களோ?
கேட்டால், இப்போதானே
இரண்டு எபிசோடுதானே
வந்திருக்கு, அதுக்குள்ளே
சொல்லிடுவேனாம்பாங்க,
சுதாம்மா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஒன்றுவிட்ட மாமன் மகள்,
மாணிக்கம், நந்தினி
உருகி உருகி, மருகி மருகி,
உன்னை லவ் பண்ணுறா,
அவளை, கொஞ்சங்கூட
நீ கண்டுக்க
மாட்டேங்கிறீயே,
குரு டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அதானே?
பண்ற அட்டூழியமெல்லாம்,
பண்ணிட்டு, ஒண்ணுமே
தெரியாத மாதிரி,
எங்க குரு கிட்ட வந்து
தம்பி பொண்ணை
கட்டிக்கோன்னா,
எங்க குரு செல்லம்
உடனே, நந்தினியை
கல்யாணம்
பண்ணிடுவானா,
சுதாம்மா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
"உங்க பரம்பரைக்கு இந்தக் காதல்
கருமாந்திரம் எல்லாம் துட்டும்
அழகும் இருக்கிறவரைக்கும்தான்!
அப்புறம் இருந்த இடம் தெரியாம
பறந்துப் போயிடும்!"-னு,
குரு சொல்றதை வைச்சும்,
''தாங்கள் செய்த தவறுக்காக
தன் தம்பி மகள்
அவமானப்படுவதைக் காண
சகியாத சுதா''=வையும்
வைச்சுப் பார்க்கும்பொழுது
தயாப்பாவுக்கு ஏதாவது
ஆக்சிடென்ட் நடந்து
என்னமும் தயாப்பா,
ஊனமாகி விட்டாரா,
கீதாஞ்சலி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆக்சிடென்ட்ல,
தயாப்பாவுக்கு
என்னமும் ஊனமாகி,
இல்லை, உடம்பு
சரியில்லாமல் போய்;
அதனால், சுதாம்மா
கணவரைப் பிரிந்து
விட்டாரா,
கீதாஞ்சலி செல்லம்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top