Saveetha Murugesan's Mullai Vendan 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா வசந்த முல்லை?
அமுதாவை,
பொண்ணு பார்க்க,
மாப்பிள்ளை வீட்டில
இருந்து வரப்போறாங்க
இப்போப் போய்,
நடு ஹால்ல உட்கார்ந்து,
பஜ்ஜியையும், வடையையும்,
தின்னுக்கிட்டு இருக்கியே,
முல்லை டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
யாழ் வேந்தன்,
ரொம்பவே பாவம் பா
முல்லைக்கு, தீனி
வாங்கி கொடுத்தே
யாழ் வேந்தன்,
பொழிஞ்சுடுவான்
போலவே,
சவீதா செல்லம்?
சம்பளம் போதுமா,
யாழ் வேந்தா?
இல்லை....................?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கோயிலில் வைச்சு,
சொந்த பந்தங்கள்
முன்னாடி,
ஏதோ ஒரு வீறாப்புல,
வசந்த முல்லைக்கு,
சும்மா, தாலி கட்டிட்டான்,
யாழ் வேந்தன் டியர்
இப்போ, அமுதா and
மகிழ் வேந்தன்,
இவங்க கல்யாணத்தோட,
யாழ் வேந்தன் and
வசந்த முல்லை
இவங்க கல்யாணத்தையும்,
முறைப்படி,
நல்லபடியா, பெரியவங்க
நடத்துவாங்களாப்பா,
சவீதா டியர்?
 
Last edited:

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சுட்ட பஜ்ஜி செம டேஸ்ட்டு போல...
உண்மையாவே வடை போச்சே:p

சுட்ட பஜ்ஜி எப்பவும் ருசியா தானே இருக்கும், ஆமா பாத்தி நெசமாவே வடை போச்சு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top