Maayamaai Manthiramaai 2

Advertisement

Adhirith

Well-Known Member

Thankyou for the wonderful support and encouragement friends,​
:)


One more “ Santhathil Paadaatha Kavithaigal....”
உறவுகளின் இடையேயான சிக்கல்கள்...
அந்த பிரச்சனைகளிடேயே மந்திரன்...
மாயாவை அதனுள், கொண்டு வர விருப்பமில்லை...

அம்மாவின் சொல்லை மறுக்க இயலாத மகன்....
தாத்தா சொல்லை தட்டாத தந்தை...
பிரிந்து வாழும் மனைவியின்
யோசனையை எதிர்க்கவில்லை...
மறுத்தால் தாத்தா பாட்டி மனம் உடையும்...
மற்றொரு தாத்தா மனம் மகிழும் ....


தனித்துவம் வாய்ந்த மாயா....
ஆளுமையுடைய மாயா..
பெற்றோரோருடான உறவை
ஒரு எல்லைக்கோட்டில் நிறுத்தும் மாயா...
ஶ்ரீநிதிக்கு நட்பு கரம் நீட்டும் மாயா...
தங்கைகள் உடைய மாயா....
( nooooooooooo bros......thanks Malli.)


உறவுகளை இணைக்க விரும்பும் மந்திரன்...
உறவுகளை தூரத்தில் நிறுத்தும் மாயா....
இருவரையும் இணைக்கப் போகும்
மாயங்களும், மந்திரங்களும் தன்னுள்
நிறைந்த மல்லிஇஇஇஇஇஇஇஇஇஇ........


YOU ARE ALWAYS DIFFERENT.......:)









 
Last edited:

Adhirith

Well-Known Member
Nice epi Malli
The last part twist was unexpected.
ஒரு முடிச்சை அவிழ்த்தால் பத்து முடிச்சு போடுறீங்க மல்லி
So அம்மா , தாத்தா , பாட்டிகக மாயாவை கல்யாணம் பண்ண வேண்டிய நிர்பந்தம் ....(அப்பாவிடம் எதிர்ப்பு இல்லை)
so இந்த கேள்விக்கு பதில் வந்துவிட்டது

மந்திரன் நீலகண்டனை பார்த்து ஓடிப்போனவர் என்று சொன்ன போது புரியலை ....
என்ன love marriage அப்படி ஒரு கொலை குத்தமா என்று
So Neelakandan-Thirumoorthi's daughter marriage got cancelled....
என்ன ஆச்சு அவர் பெண்ணிற்கு .... ஏன் வேறு திருமணம் செய்து வைக்கவில்லை
அதன் தாக்கம் நீலாம்பிகை வாழ்வையும் பாதிக்குது
ok அதற்காக ஏன் திருமூர்த்தி மகன் மருமகளை பிரித்து வைக்க வேண்டும் ??
அல்லது நீலாம்பிகை தானாக தான் அந்த வீட்டை விட்டு வெளியேரினால ....
மந்திரன் சேர்ந்து வாழ்வீர்களா என்று கேட்கிறான் என்றால் தனியாக சென்ற முடிவு நீலாம்பிகையோடதா ??

காயத்ரி -நீலாம்பிகை தனி வீட்டில் தன் பெற்றோருடன்
நீலாம்பிகை தன் அப்பாவின் மில்லை பார்த்து கொள்கிறாள்

மந்திரன் - வீரராஜன் தன் பெற்றோருடன் ...
கூட்டு குடும்பமாக வாழ்கிறார்களா ???
காயத்திரி உன்னை சுத்தி எத்தனனி தங்கைகள் என்கிறாள் ... அவன் சித்தப்பாவின் குழந்தைகளா ...

மந்திரன் அம்மா வழி தாத்தா வீட்டிற்குள் போக மாட்டான்
அப்போ வெளியே வந்து பேசிவிட்டு போவானா ??

atlast, நிர்மலை comedy piece ஆக்கிடுவாயா மாயா
அவன் என்ன விஷயம் என தெரிந்து கொள்ள விளைவதில் தவறு ஒன்னும் இல்லையே ...
(அப்படியே எங்களுக்கும் தெரியும்ல :p:p:p )

ஏற்கனவே திருமணத்தில் விருப்பம் இல்லை
இதில் திருமூர்த்தியை எப்படி சமாளிக்க போகிறான் ???
loved the red quotes

ஹா....ஹா....மல்லியின் முடிச்சுகள் இல்லை சிந்து....
அடுத்து மார்கழி மாதம் வருவதால்....
சிக்கலான புள்ளிகளை வைத்து ...
மிக பெரிய சிக்கு கோலமாக்கி...
இறுதியில் வண்ணமயமான
ரங்கோலியாக மாற்றிவிடுவார்கள்.....:D

நீலாம்பிகையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்...?
 

Sasideera

Well-Known Member
தளிர் நடையோடு
எழுத தொடங்கும் சிலர்..
அறிமுக எழுத்தாளர்
என்பது அவரது
எழுத்து நடையே
அறிவிக்கும்...

வாழ்க்கை பயணத்தில்
பல அனுபவங்கள்
கண்ட சிலர்
நல்ல நடையில்
எழுதி வியக்க வைக்கும்..
பயணத் தூரம்
கடக்கும் பொழுது
தளர்ச்சி ஏற்படும்...

முதல் கதையில்
தொடங்கிய வியப்பு..
கதை நடையில்
மயங்கியே
தொடர்கிறோம்
உங்களது எழுத்தை
வாசிக்க..
காத்திருந்து படிக்கும்
பதிவுகளிில் வேகம்
ஒரு பொழுதும் குறைவில்லை...

மறுபதிவு செய்யப்படும்
கதைகளிலும்
மறுமுறை படிக்கும் போதும்
ரசிக்க வியக்க காலத்தோடு பொருந்திபோகும்..
உங்கள் எழுத்து பயணம்
மேலும் சிறக்க
பயணிக்க
வாழ்த்துக்கள்..


Sama fathika
Correct ah solli irukinga
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அனுப்புடா அட்ரஸ்ஸ...

பொன்னும்மா மைத்திக்கு க.மி பார்சல்
முகவரி அனுப்பாமல்...என்னை குறை சொல்றதை பாறேன்..நீயாவது என் பக்கம் பேசினியே..:)
 

malar02

Well-Known Member
Hi Malli....
whether it is regular or irregular.....
You never ever disappointed us.....
சும்மா நச்சென்று ஒரு எபி....
இனிய மந்திரகோலிடமிருந்து......
.அதுவும் நட்டநடு நிசியில்....
பட்ட பகலில் படித்தாலே கண்ணை கட்டும்...
தூக்க கலக்கதோடு படிக்கும் போது.....
தலைதான் சுற்றி போகின்றது.....
Love you.....
comments later....
படைப்புகள் ரசனையோடு விருப்பத்தோடு நிர்பந்தங்கள் அல்லாமல் வரும் போது காலதாமதம் என்பது பிரச்னையில்லை...... இது அவர்க்கு ஹாபி....... பல வேலைகளுக்கு இடையே இன்னொரு பரிமாணத்தை அவருள் அவர் பார்க்க நினைக்கிறார், கிரேட் ....அவ்ருடைய ரசனையை நாமும் ரசிப்பதால்தான் காத்திருக்கிறோம்:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top