Maayamaai Manthiramaai 2

Advertisement

MythiliManivannan

Well-Known Member
அதான் நானும் சொல்றேன், மைத்தி...
சும்மா... பேச்சுக்கு தான்.. பொன்ஸ் ஏமாத்தறாங்க...

வாழ்தது கேட்கற சாக்குல மிட்டாய் கேட்கறேன்...
ம்ஹூம்... வர மாட்டேங்குதே...
வாய்ல வடை சுடுற மாதிரி அவங்க
வாய்லயே க.மி செய்யறாங்க....மலர்
 

SriMalar

Well-Known Member
தளிர் நடையோடு
எழுத தொடங்கும் சிலர்..
அறிமுக எழுத்தாளர்
என்பது அவரது
எழுத்து நடையே
அறிவிக்கும்...

வாழ்க்கை பயணத்தில்
பல அனுபவங்கள்
கண்ட சிலர்
நல்ல நடையில்
எழுதி வியக்க வைக்கும்..
பயணத் தூரம்
கடக்கும் பொழுது
தளர்ச்சி ஏற்படும்...

முதல் கதையில்
தொடங்கிய வியப்பு..
கதை நடையில்
மயங்கியே
தொடர்கிறோம்
உங்களது எழுத்தை
வாசிக்க..
காத்திருந்து படிக்கும்
பதிவுகளிில் வேகம்
ஒரு பொழுதும் குறைவில்லை...

மறுபதிவு செய்யப்படும்
கதைகளிலும்
மறுமுறை படிக்கும் போதும்
ரசிக்க வியக்க காலத்தோடு பொருந்திபோகும்..
உங்கள் எழுத்து பயணம்
மேலும் சிறக்க
பயணிக்க
வாழ்த்துக்கள்..
Super.
 

Manimegalai

Well-Known Member
தளிர் நடையோடு
எழுத தொடங்கும் சிலர்..
அறிமுக எழுத்தாளர்
என்பது அவரது
எழுத்து நடையே
அறிவிக்கும்...

வாழ்க்கை பயணத்தில்
பல அனுபவங்கள்
கண்ட சிலர்
நல்ல நடையில்
எழுதி வியக்க வைக்கும்..
பயணத் தூரம்
கடக்கும் பொழுது
தளர்ச்சி ஏற்படும்...

முதல் கதையில்
தொடங்கிய வியப்பு..
கதை நடையில்
மயங்கியே
தொடர்கிறோம்
உங்களது எழுத்தை
வாசிக்க..
காத்திருந்து படிக்கும்
பதிவுகளிில் வேகம்
ஒரு பொழுதும் குறைவில்லை...

மறுபதிவு செய்யப்படும்
கதைகளிலும்
மறுமுறை படிக்கும் போதும்
ரசிக்க வியக்க காலத்தோடு பொருந்திபோகும்..
உங்கள் எழுத்து பயணம்
மேலும் சிறக்க
பயணிக்க
வாழ்த்துக்கள்..
மறுபதிவு செய்யப்படும் கதைகளிலும்
மறுமுறை படிக்கும் போதும்
ரசிக்க, வியக்க ,காலத்தோடு , பொருந்திப்போகும்..
மல்லியின் கதைக்கு நீ தந்த இந்த வார்த்தை 100 % உண்மை டா fathi...
Super...வாழ்த்துகள் மல்லி சிஸ்& fathi.
 

Manimegalai

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்..
ஒரு எப்பியில் நிறைய பேர் வந்தது கொஞ்சம் குழப்பமா இருந்தது..
மந்திரன் அப்பா அம்மா பிரிந்து விட்டார்கள் என்பதும்...அதை சுற்றி தான் கதை என்பது புரிகிறது..
ஆனால் காயத்ரி ஏன் உன்னை சுற்றி நிறைய தங்கைகள் சொல்றா...
ஏன் மந்திரன் தாத்தாக்கு மருமகள் மேல் கோபம்???போனவ சும்மா இல்லாமல் என்று பேசுறாரே...
 

arunavijayan

Well-Known Member
தளிர் நடையோடு
எழுத தொடங்கும் சிலர்..
அறிமுக எழுத்தாளர்
என்பது அவரது
எழுத்து நடையே
அறிவிக்கும்...

வாழ்க்கை பயணத்தில்
பல அனுபவங்கள்
கண்ட சிலர்
நல்ல நடையில்
எழுதி வியக்க வைக்கும்..
பயணத் தூரம்
கடக்கும் பொழுது
தளர்ச்சி ஏற்படும்...

முதல் கதையில்
தொடங்கிய வியப்பு..
கதை நடையில்
மயங்கியே
தொடர்கிறோம்
உங்களது எழுத்தை
வாசிக்க..
காத்திருந்து படிக்கும்
பதிவுகளிில் வேகம்
ஒரு பொழுதும் குறைவில்லை...

மறுபதிவு செய்யப்படும்
கதைகளிலும்
மறுமுறை படிக்கும் போதும்
ரசிக்க வியக்க காலத்தோடு பொருந்திபோகும்..
உங்கள் எழுத்து பயணம்
மேலும் சிறக்க
பயணிக்க
வாழ்த்துக்கள்..
Superimages (19).jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top