velviyil veezhntha maname - 8

Advertisement

mithravaruna

Well-Known Member
இனிய காலை வணக்கம் பொன்ஸ்.

மிக மிக நன்றி.

காலையில் இப்படி ஒரு இனிய அதிர்ச்சியை எதிர்பார்க்க வில்லை.

உங்கள் கதையில் என் கவிதை பார்த்த நிமிடம். என் மனச் சந்தோசத்தை சொல்ல வார்த்தை இல்லை.

இந்தக் கவிதைக்கு உங்கள் பதில் இல்லையே என்று நினைத்தேன்.

ஆனால் இப்படி ஒரு பதில்..... நன்றி நன்றி நன்றி.


படபடக்கும் பச்சைக் கிளி
சிடுசிடுக்கும் இச்சைக் கிளி
மீனாட்சியாய் போர்தொடுக்க,
அழகில் சுந்தரன்
அறிவில் தந்திரன்
சுந்தரேசனாய் பார்த்திருக்க,
கல்யாண வீடு
கட்டிய களையில்
பொன்னகரம் ஒளிவீச,
பெண்ணவளின் மனம் மட்டும்
பெருக்கெடுத்துப் பாய்வதேன்...?
ஊர் கூடி நின்றாலும்
உறவின்றித் தவிப்பதேன்...?
தாயில்லா தனிமையோ...?


நன்றி
 

Hema27

Well-Known Member
இனிய காலை வணக்கம் பொன்ஸ்.

மிக மிக நன்றி.

காலையில் இப்படி ஒரு இனிய அதிர்ச்சியை எதிர்பார்க்க வில்லை.

உங்கள் கதையில் என் கவிதை பார்த்த நிமிடம். என் மனச் சந்தோசத்தை சொல்ல வார்த்தை இல்லை.

இந்தக் கவிதைக்கு உங்கள் பதில் இல்லையே என்று நினைத்தேன்.

ஆனால் இப்படி ஒரு பதில்..... நன்றி நன்றி நன்றி.


படபடக்கும் பச்சைக் கிளி
சிடுசிடுக்கும் இச்சைக் கிளி
மீனாட்சியாய் போர்தொடுக்க,
அழகில் சுந்தரன்
அறிவில் தந்திரன்
சுந்தரேசனாய் பார்த்திருக்க,
கல்யாண வீடு
கட்டிய களையில்
பொன்னகரம் ஒளிவீச,
பெண்ணவளின் மனம் மட்டும்
பெருக்கெடுத்துப் பாய்வதேன்...?
ஊர் கூடி நின்றாலும்
உறவின்றித் தவிப்பதேன்...?
தாயில்லா தனிமையோ...?


நன்றி
Very nice!!
 

ThangaMalar

Well-Known Member
View attachment 931

Athaane risk ruskah maathurathellam.
Namakke namakku irukkura therama
ஓ.. நீ படமாவே போட்டு காட்டிட்டியா..

நான் ஹேமாவ ஏமாத்தி மெரினா கூட்டிட்டு போலாம் னு பிளான் போட்டேன்...
 

ThangaMalar

Well-Known Member
இனிய காலை வணக்கம் பொன்ஸ்.

மிக மிக நன்றி.

காலையில் இப்படி ஒரு இனிய அதிர்ச்சியை எதிர்பார்க்க வில்லை.

உங்கள் கதையில் என் கவிதை பார்த்த நிமிடம். என் மனச் சந்தோசத்தை சொல்ல வார்த்தை இல்லை.

இந்தக் கவிதைக்கு உங்கள் பதில் இல்லையே என்று நினைத்தேன்.

ஆனால் இப்படி ஒரு பதில்..... நன்றி நன்றி நன்றி.


படபடக்கும் பச்சைக் கிளி
சிடுசிடுக்கும் இச்சைக் கிளி
மீனாட்சியாய் போர்தொடுக்க,
அழகில் சுந்தரன்
அறிவில் தந்திரன்
சுந்தரேசனாய் பார்த்திருக்க,
கல்யாண வீடு
கட்டிய களையில்
பொன்னகரம் ஒளிவீச,
பெண்ணவளின் மனம் மட்டும்
பெருக்கெடுத்துப் பாய்வதேன்...?
ஊர் கூடி நின்றாலும்
உறவின்றித் தவிப்பதேன்...?
தாயில்லா தனிமையோ...?


நன்றி
செம செம..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top