மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
அடப்பாவி ஜெய்
சொத்தை பிடுங்கித் தர்றேன்னு குருமூர்த்தி சொன்னதை கீதா சொத்து கேட்டது போல மாற்றி விட்டானே
அன்னிக்கு ஜெய்க்கு முன்னாடி முந்திக் கொள்ளாமல் கீதாவைக் கோட்டை விட்டுட்டு இன்னிக்கு வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம், கிரிதரன்?
அழகில்லேன்னு ஜெய் சொன்னால் என்ன?
சரிதான் போடான்னு அதை விட்டுட்டு ஜெய் சொல்லும் இந்த பொய்ப் புளுகு நான் சொல்லவில்லைன்னு கீதா சொல்ல வேண்டியதுதானே
ஜெய்யின் அம்மா இறந்ததை வைத்து குருமூர்த்தி இப்போ என்ன வாதாடப் போறான்?
ஜெய்யின் அம்மா எப்போ, எப்படி இறந்தாங்க?
ஜெய், பத்மப்ரியாவின் இந்த அசிங்கமான லீலைகள் தெரிந்ததாலா?
எப்படியெப்படி?
தங்கச்சிகளுக்காக பத்மப்ரியா இங்கே இருக்கிறாளா?
சீ அசிங்கம் பிடித்தவளுக்கு எப்படி சப்பைக்கட்டு கட்டுறான், ஜெய்?
ஜெய்க்கு கீதாவை பேசின தரகர் கூட வருத்தப்பட்டுட்டு போறாரு