மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
ஹப்பாடா
ஒரு வழியா பத்துக்கிட்டே தன்னோட லவ்வைக் குருமூர்த்தி சொல்லிட்டான்
இதுக்கு பத்மினி என்ன பதில் சொல்லுவாள்?
ஆனாலும் பத்மினியிடம் குருமூர்த்தி லவ்வை சொல்லும் அழகே அழகு
எப்படியெப்படி?
வக்கீல் ஸாருக்கு கூச்சமா இருக்கா?
இதை நாங்கோ நம்போணுமா, குரு?
அக்காவை கழட்டி விட்டுட்டு நீ மட்டும் தனியாக
வான்னு பத்துவிடம் சொல்லும் பொழுது இந்த
கூச்சம் நாச்சம் எங்கே போனது, குரு?
கிரிக்கெட் விளையாடப் போயிருக்குமோ?
கீதாவுக்கு கிரிதரன் நல்ல ஜோடிதான்
ஆனால் கீதாவை விரும்பும் கிரி முதலிலேயே
இரண்டு வீட்டிலும் பேசி கீதாவை கல்யாணம் பண்ணியிருக்கலாம்
வீணாக ஜெய்யிடம் மாட்டி அவளை அவஸ்தைப்பட வைத்திருக்க வேண்டாம்
சரி போனது போகட்டும்
சகலையும் சகலையும் சந்தைக்கு போன கதையா ஆகாமல் கிரியும் குருவும் எல்லா பிரச்சனைகளையும் சீக்கிரமா முடிச்சு அக்கா தங்கச்சியை கல்யாணம் பண்ணுற வழியைப் பாருங்கப்பா