ஆனாலும், தான் விரும்பியவள்
கிடைக்கலை=ன்னாலும்
தன்னால் ஒரு பெண்ணின்
வாழ்க்கை பாழாகக் கூடாது=ன்னு
ஸ்ரீவள்ளியையே, கல்யாணம்
செய்து கொண்ட வல்லரசு,
ஒரு கிரேட் மேன்=தான்ப்பா,
விஜி டியர்
ஆனால், கடைசி வரை
தங்கையிடம் அன்பாக
பழகாத ஸ்ரீவள்ளி,
குழந்தையை மட்டும்,
பார்த்துக்கச் சொல்லி
ஸ்ரீமதியிடம், ஏன்
ஒப்படைத்தாள்,
விஜி டியர்?
என்ன காரணம்,
விஜி டியர்?