எதிர்பார்த்த போலவே மதியை விரும்பி வள்ளி யை மணந்துள்ளான்.
அந்த விரக்தியின் வெளிப்பாடு தான் மதியிடம் கோபத்தை காட்டுகிறானா????
வள்ளி கடைசி நேரத்தில் குழந்தை யை மதியிடம் ஒப்படைக்க காரணம் உண்மை அறிந்ததாலா??
மதியின் நிலை உணர்ந்து அவளிடம் அன்பை காட்டுவது எப்போது???
ஆவலுடன் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்..