Vijayalakshmi Jagan's Maariyathae Manam 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மூக்குத்தி பூ மேலே காத்து
உக்காந்து பேசுதம்மா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசயிலே தேனு
உள்ளூர ஊறுதம்மா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை
நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இன்னேரம் உண்டானது

மூக்குத்தி பூ மேலே காத்து
உக்காந்து பேசுதய்யா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊறுதய்யா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை
நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூ மேலே காத்து
உக்காந்து பேசுதம்மா....

மேற்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை
தாருங்களேன் உடல் சூடாச்சி
பாருங்களேன் (2)

மழை மேகம் நானாகவா மலர் தேகம்
நீராட்டவா
மடி ஏந்தி தாலாட்டவா மனமார
சீராட்டவா
வெறும் ஏக்கம் ஆகாதம்மா விட்டுப்
போகாதம்மா
நான் கொஞ்சாம தீராதம்மா..... ஆமா....

மூக்குத்தி பூமேலே காத்து...............

கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும்
ஒரு பூமாலையும் திரு பொன்னூஞ்சலும்
அடி நான் காண நாளாகுமோ (2)

திருநாளும் தானே வரும்
உனைத் தேடி தேனே வரும்
வரும் போது ஓலை வரும்
அது வந்தா மாலை வரும்
அட நானும் உன் போலத்தான்
அத கொண்டாடத்தான்
எதிர்பார்த்தேனே நன்னாளைத்தான் ஆமா

மூக்குத்தி பூ மேலே காத்து
உக்காந்து பேசுதம்மா
அது உக்காந்து பேசயிலே தேனு
உள்ளூர ஊறுதய்யா!
அது ஏந்தான் புரியலையே அதை
நான்தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்மா....
தானன்னா தனன்னா! தான தானன்ன தனன்னா
 
Last edited:

Geetha sen

Well-Known Member
பச்சை கலருல ரொம்ப பசுமையாக இருக்கு இந்த பதிவு. வீராக்குள்ளே இப்படி ஒரு காதலா அருமை விஜி சிஸ்
 

Geetha sen

Well-Known Member
மூன்று வருட காதல் கதையை இப்போதாவது சொல்றானே சூப்பர் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top