Vijayalakshmi Jagan's Maariyathae Manam 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மண்டையில மசாலா சிறிதுமில்லாத
மதியற்ற களிமண்ணு
பொண்ணுக்கு ஸ்ரீமதி-ன்னு பேர்
ஏற்கனவே வெயிலில் நின்னு
களைத்துப் போன எட்டு மாசப்
புள்ளத்தாய்ச்சி காட்டுப்பக்கம்
எதுக்குப் போறாள்?
நெஞ்சிலே கொஞ்சம் கூட
ஈரமில்லாத அப்பனோட
திருகுதாளம் தெரிஞ்சுத்
தப்பிச்சுப் போறாளா?

இன்னிக்குத்தான் அதுவும்
இப்போத்தான் கல்யாணம்
ஆகியிருக்கு
இவளோட சேஃப்டிக்கு வந்து
சரவணனுக்கு ஏதும் கெடுதல்
ஆகிடுமோன்னு பயமாக
இருக்கு, விஜி டியர்

முதல் தடவையே சரோவுக்கு
நிறைய அடி, காயம்
இப்போ........?

இன்னிக்குத் தூக்கம் போச்சு,
விஜயலக்ஷ்மி டியர்
 
Last edited:

தரணி

Well-Known Member
மதி நீ அறிவாளி மாதிரி உங் அப்பா உன்னை கூட்டிட்டு போக வரங்கன்னு நினைச்சி இப்படி ஓடி போனீயா... அவுங்க சுயரூபம் தெரிஞ்சா தான் உனக்கு உன் புருஷன் வீட்டு ஆளுங்க அருமை புரியும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top