S Saroja Well-Known Member Mar 30, 2019 #32 அட என்ன இது இந்த புள்ள எதுவும் தெரியாம வளர்ந்து இருக்கா வீரபாண்டி அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்ய வில்லை
அட என்ன இது இந்த புள்ள எதுவும் தெரியாம வளர்ந்து இருக்கா வீரபாண்டி அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்ய வில்லை
Suvitha Well-Known Member Mar 31, 2019 #35 உண்மையில் மடச்சாம்பிராணி வீரா தான். இத்தனை நாளில் ஒருநாளாவது மதியோடு மனம் விட்டு பேசி, எதற்காக இந்த திருமணம் என்பதை சொல்லியிருக்கலாம்.
உண்மையில் மடச்சாம்பிராணி வீரா தான். இத்தனை நாளில் ஒருநாளாவது மதியோடு மனம் விட்டு பேசி, எதற்காக இந்த திருமணம் என்பதை சொல்லியிருக்கலாம்.
L Lakshmimurugan Well-Known Member Mar 31, 2019 #39 தாய்மை என்பது ஒரு வரம் மதி அதை உணர்ந்து அனுபவிப்பாளா.