Vijayalakshmi Jagan's Maariyathae Manam 11

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
வீரா இப்படி சொதப்பிட்டையே.... தெளிவா சொல்லியிருக்கலாம்...
 

Devi29

Well-Known Member
Mathi enna manathil ninaiithu kondu irukkiraal..veerapandiyan than manathai sollathathu enna aaka pokutho nice epi sis
 

Joher

Well-Known Member
Tks Mam.......

சூர்ப்பனகை hearing ஆரம்பிக்குமோ?????
ரெண்டு பேரையும் துறத்துறாங்களே......

நடக்கலைன்னு சொன்னால் என்ன பண்ணுவாங்களாம்??????

வீரபாண்டி அவ அப்பா மேல் உள்ள கோபத்தை இப்படியா காட்டுவது??????
தங்கைக்கு இப்படி ஆனபிறகும் நீயும் அதே மாதிரி கணவன் என்கிற பேரில் செய்கிறாயே.......
Very bad......
 

Sainandhu

Well-Known Member
அவனுக்கு அவள மீது காதல்.....
எப்போதிலிருந்து....?

அவன் தங்கை வீட்டுக்கு தெரியாமல்
லவ் பண்ணி, கல்யாணம் செய்து
குடும்பமும், நடத்தினாள்...
அவள் செய்த தப்பை மட்டும்,
வீரபாண்டி அன் கோ கண்டுக் கொள்ளவில்லை...?

அவன் பேசியதின அரத்தமே அவளுக்கு புரியவில்லை...
இதுல, தப்பர்த்தமா எப்படி புரிந்து கொள்வாள்...?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top