அவனுக்கு அவள மீது காதல்.....
எப்போதிலிருந்து....?
அவன் தங்கை வீட்டுக்கு தெரியாமல்
லவ் பண்ணி, கல்யாணம் செய்து
குடும்பமும், நடத்தினாள்...
அவள் செய்த தப்பை மட்டும்,
வீரபாண்டி அன் கோ கண்டுக் கொள்ளவில்லை...?
அவன் பேசியதின அரத்தமே அவளுக்கு புரியவில்லை...
இதுல, தப்பர்த்தமா எப்படி புரிந்து கொள்வாள்...?