banumathi jayaraman Well-Known Member Jun 25, 2017 #11 எனக்கும், சந்தோஷமான புன்னகைதான், மல்லி செல்லம்
ThangaMalar Well-Known Member Jul 15, 2017 #16 இரண்டு பேரும் அடுத்தவர் பார்க்காமல் ஒரே சைட்டு தான்...
ThangaMalar Well-Known Member Jul 15, 2017 #17 வைஷ்ணவியின் துடுக்குத்தனம் நன்மையில் தான் முடிந்தது...
ThangaMalar Well-Known Member Jul 15, 2017 #18 சிவா சொல்றது சரி தான்.. கார்த்திக் இருக்கற வரை சக்திக்கு வேற யார் கூடவும் திருமணம் ஆகாது...
ThangaMalar Well-Known Member Jul 15, 2017 #19 என்னா ஒரு காதல் கதை.. கார்த்திக், சக்தி காலடில உட்கார்ந்து சொல்ல.. எல்லோரும் சுற்றி நின்று கேட்க...
ThangaMalar Well-Known Member Jul 15, 2017 #20 கதையின் துவக்கம் சக்திக்கு தெரியல.. பாதி வரை மற்றவங்களுக்கு தெரியல.. தெரிந்த போதோ எவ்வளவு சந்தோஷம்.. மல்லியின் இந்த கதை சொல்லும் யுக்தி, அபாரம்...
கதையின் துவக்கம் சக்திக்கு தெரியல.. பாதி வரை மற்றவங்களுக்கு தெரியல.. தெரிந்த போதோ எவ்வளவு சந்தோஷம்.. மல்லியின் இந்த கதை சொல்லும் யுக்தி, அபாரம்...